Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




மத்தாயி 3:7 - Moundadan Chetty

7 அம்மங்ங, கொறே பரீசம்மாரும், சதுசேயம்மாரும்கூடி தன்னப்படெ ஸ்நானகர்ம எத்தத்தெ பேக்காயி பொப்புது கண்டட்டு, யோவானு ஆக்களகூடெ, “மூர்க்க ஹாவின மக்களே! இனி பொப்பத்துள்ளா ஞாயவிதிந்த தப்சத்தெ ஸ்நானகர்ம எத்திதங்ங மதி ஹளி நிங்காக ஹளிதந்துது ஏற?

Faic an caibideil Dèan lethbhreac




மத்தாயி 3:7
49 Iomraidhean Croise  

எந்நங்ங பரீசம்மாரு இது கேட்டட்டு, “அவங் பேயிகளிக ஒக்க தலவனாயிப்பா பெயல்செபூலினகொண்டு தென்னெயாப்புது பேயித ஓடுசுது” ஹளி ஹளிரு.


மூர்க்க ஹாவின மக்களே, துஷ்டம்மாராயிப்பா நிங்க எந்த்தெ ஒள்ளேது கூட்டகூடத்தெ ஹோதீரெ? நிங்கள மனசினாளெ உள்ளுதே பாயெந்த ஹொறெயெ கடிகு.


அம்மங்ங தன்ன சிஷ்யம்மாரு ஏசினப்படெ பந்தட்டு, “குரூ! நீ ஹளிது பரீசம்மாரிக இஷ்டப்பட்டுபில்லெ ஹளிட்டுள்ளுது நினங்ங கொத்துட்டோ?” ஹளி கேட்டுரு.


ஒந்துஜின பரீசம்மாரும், சதுசேயம்மாரும் ஏசின பரீஷண கீவத்தெபேக்காயி, ஏசினப்படெ பந்தட்டு, “நீ ஆகாசந்த ஒந்து அடெயாள காட்டிதருக்கு” ஹளி ஹளிரு.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க பரீசம்மாரினும், சதுசேயம்மாரினும் புளிச்சமாவின ஹாற உள்ளா உபதேசதபற்றி ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா!” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங பரீசம்மாரு ஏசின எந்த்திங்ஙி வாக்கினாளெ குடுக்குக்கு ஹளி தந்தற கீதண்டித்துரு.


சத்துகளிஞட்டு ஹிந்தீடு ஜீவோடெ ஏளுதன ஒரிக்கிலும் நம்பாத்தாக்களாயிப்பா சதுசேயம்மாராளெ கொறச்சு ஆள்க்காரு அந்து ஏசினப்படெ பந்தட்டு,


ஏசு சதுசேயம்மாரா கூட்டகூடத்தெ புடாதெ பாயெ அடச்சாங் ஹளி பரீசம்மாரு அருதட்டு, ஆக்க ஒக்க ஒந்தாயிகூடி ஏசினப்படெ பந்துரு.


மூர்க்கம்மாரே! மூர்க்கன மக்களே! நரக சிட்ச்செந்த எந்த்தெ நிங்க தப்புசுரு?


நிங்க வேதபண்டிதம்மாரா காட்டிலும், பரீசம்மாரா காட்டிலும் கூடுதலு சத்தியநேரு உள்ளாக்களாயி ஜீவுசுக்கு; இல்லிங்ஙி நிங்க சொர்க்கராஜெ ஒளெயெ ஹோகாரரு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


எந்தட்டு ஜனங்ஙளா மூப்பம்மாரு, ஏசின வாக்கினாளெ குடுக்கத்தெ பேக்காயி, பரீசம்மாராளெ செல ஆள்க்காறினும், ஏரோதின கச்சிக்காறாளெ செல ஆள்க்காறினும் ஏசினப்படெ ஹளாயிச்சுரு.


அதுகளிஞட்டு, சதுசேயம்மாரா கூட்டதாளெ இப்பா செலாக்க ஏசினப்படெ பந்துரு. ஈக்க, ஒப்பாங் சத்துகளிஞங்ங ஒரிக்கிலும் ஜீவோடெ ஏளரு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாக்களாப்புது.


அம்மங்ங ஏசு, “நிங்க பரீசம்மாரினும், ஏரோதியம்மாரினும் புளிச்சமாவின ஹாற உள்ளா உபதேசதபற்றி ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா!” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரிக ஹளி கொட்டண்டித்துதன ஒக்க கேட்டண்டித்தா பரீசம்மாரு ஹண ஆசெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசின பரிகாசகீது சிரிப்பத்தெகூடிரு.


ஈ பரீசங் அம்பலப்படெ நிந்தட்டு, ‘தெய்வமே! நா மற்றுள்ளாக்கள ஹாற அல்ல; நா ஒப்பங்ஙும் அன்னேய கீதுபில்லெ; ஒப்பன கையிந்தும் ஏமாத்தி திந்துபில்லெ; சூளெத்தர கீதுபில்லெ; ஈ நிந்திப்பாவன ஹாற நா நிகுதி பிரிப்பாவனும் அல்ல; அதுகொண்டு நா நினங்ங நண்ணி ஹளீனெ.


எந்நங்ங பரீசம்மாரும் வேதபண்டிதம்மாரும் யோவானு கீதுகொட்டா ஸ்நானகர்மத ஏற்றெத்தாதெ தெய்வஇஷ்டத தள்ளிரு.


அதங்ங பரீசம்மாரு ஹளாய்ச்சுபுட்டா ஆள்க்காரு அவனகூடெ,


செயித்தானு தென்னெயாப்புது நிங்கள அப்பாங்; அவன இஷ்டப்பிரகார கீவுதாப்புது நிங்கள ஆக்கிரக; பிசாசு ஆதிந்தே ஒந்து கொலெகாறனாப்புது, அவங் ஒரிக்கிலும் சத்திய கூட்டகூடாத்த ஹேதினாளெ சத்தியதபக்க நில்லுதில்லெ; அவங் பொள்ளு ஹளத்தாப்பங்ங, அது அவன சொபாவக ஒத்துஹடதெ; ஏனாக ஹளிங்ங, அவங் பொள்ளனாப்புது; பொள்ளு உட்டாப்புதே அவனப்படெந்த ஆப்புது.


அம்மங்ங அல்லித்தா பரீசம்மாரு, “நங்க ஏன குருடம்மாரோ?” ஹளி கேட்டுரு.


அம்மங்ங, பரீசம்மாரா கூட்டந்த ஏசின நம்பி பந்தா செலாக்க எத்தட்டு, “அன்னிய ஜாதிக்காறாளெ ஏசின நம்பி பொப்பா ஆள்க்காரு சுன்னத்து கீவத்தெகும், மோசேத நேமப்பிரகார நெடிவத்தெகும் ஆக்காக படிசிகொடுது அத்தியாவிசெ ஆப்புது” ஹளி ஹளிரு.


அதுகொண்டு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா! நா மூறு வர்ஷ காலமாயிற்றெ, புடாதெ இரும், ஹகலும் கண்ணீரோடெ புத்தி ஹளிதந்துதன ஓர்மெயாளெ பீத்தணிவா.


மற்றுள்ளா மத ஆஜாரதகாட்டிலும், நா பக்தி வைராக்கிய உள்ளா பரீசம்மாரா கூட்டதாளெ உள்ளாவனாப்புது ஹளிட்டுள்ளுது ஆக்காகும் ஒயித்தாயி கொத்துட்டு; இதனபற்றி ஆக்காக சாட்ச்சி ஹளத்தெ மனசுட்டிங்ஙி ஆக்காகும் ஹளக்கெ.


அம்மங்ங தொட்ட பூஜாரியும் அவனகூடெ உள்ளா சதுசேயக்கூட்டக்காரும் அசுயபட்டு, அப்போஸ்தலம்மாரா ஹிடுத்து, பொதுவாயிற்றுள்ளா ஜெயிலாளெ ஹைக்கிரு.


தெய்வத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருசத்தெ புடாத்த ஆள்க்காரு கீவா எல்லாவித துஷ்டத்தராகும், சொர்க்கந்த தெய்வகோப ஆக்களமேலெ பொப்பத்தெ ஹோத்தெ.


அந்த்தெ நங்காக பேக்காயிற்றெ ஏசு சோரெ ஒளிக்கி சத்துதுகொண்டு, நங்க ஒக்க சத்தியநேரு உள்ளாக்களாயி ஆப்பத்தெ பற்றித்து; அதுகொண்டு தெய்வத சிட்ச்செந்த தீர்ச்செயாயிற்றும் நங்க தப்சக்கெ.


அதுமாத்தறல்ல, பொப்பத்துள்ளா நாசந்த நங்கள எல்லாரினும் காப்பத்தெபேக்காயி, ஆகாசந்த பொப்பா தெய்வத மங்ஙனாயிப்பா ஏசிகபேக்காயி நிங்க காத்தண்டித்தீரெ ஹளியும், அதங்ஙபேக்காயி சத்து அடக்கிதா ஈ ஏசின தெய்வ ஜீவோடெ ஏள்சித்து ஹளியும் ஆக்க நங்களகூடெ ஹளீரெ.


தெய்வ, இனி நெடெவத்தெ ஹோப்பா காரெதபற்றி நோவாவினகூடெ ஜாகர்தெயாயிற்றெ இத்தாக ஹளி ஹளித்து; அது அவன கண்ணிக அதுவரெ காணாத்த காரெ ஆயித்தங்ஙகூடி, தன்ன குடும்பத காப்பத்தெபேக்காயி தெய்வத வாக்கின அனிசரிசி, ஒந்து கப்பலின உட்டுமாடிதாங்; ஆ நம்பிக்கெயாளெ தென்னெயாப்புது அவங், லோகஜனத ஜாள்கூடிதும், நீதிமானு ஹளிட்டுள்ளா அவகாச ஏற்றெத்திதும்.


அந்த்தெ தெய்வ வாக்கு தந்து, சத்தியம் கீதுஹடதெ; தெய்வ பொள்ளு ஹளாத்தாவனாயிப்புது கொண்டு, ஈ எருடுகாரெயும் ஒரிக்கிலும் மாற்ற உட்டாக; அதுகொண்டு, ஆஸ்ரயாக பேக்காயி ஓடிபந்தா நங்க, அதங்ஙாயிற்றெ காத்திரிவா! ஹளி நங்கள முந்தாக பீத்திப்பா நம்பிக்கெத ஹிடிப்பத்தெ பேக்காயி தளராதெ ஓடுக்கு.


அதுகொண்டு ஏசு எந்த்தெ எல்லாரினும் சினேகிசி சத்தியநேரு உள்ளாவனாயி ஜீவிசினோ அதே ஹாற தென்னெ, நிங்களும் மற்றுள்ளாக்கள சினேகிசுக்கு; அந்த்தெ மற்றுள்ளாக்கள சினேகிசி ஜீவுசாத்தாக்க ஒப்புரும் தெய்வத மக்களல்ல; இந்த்தெ ஆப்புது தெய்வத மக்க ஏற ஹளியும், செயித்தானின மக்க ஏற ஹளியும் அறிவுது.


Lean sinn:

Sanasan


Sanasan