66 ஆக்க ஹோயி, கல்லறெத மூடி பீத்தித்தா கல்லிக முத்திரெ ஹைக்கிட்டு, காவல்காறா கொண்டு ஒள்ளெ காவல்காத்துரு.
தனங்ஙபேக்காயி பாறெக்கல்லாளெ பெட்டி உட்டுமாடி பீத்தித்தா, தன்ன ஹொசா கல்லறெயாளெ ஏசின சரீரத அடக்கிட்டு, கல்லறெ பாகுலிக ஒந்து தொட்ட கல்லின உருட்டிபீத்தட்டு ஹோதாங்.
அம்மங்ங பிலாத்து, “நிங்க பட்டாளக்காரு கூட்டிண்டுஹோயிட்டு, நிங்கள இஷ்டம்போலெ காவலு காத்தணிவா” ஹளி ஹளிதாங்.
ஆ எருடு ஹெண்ணாக ஹோயிகளிவதாப்பங்ங, பட்டாளக்காரு செலரு, பட்டணாக பந்தட்டு நெடதுதன ஒக்க தொட்டபூஜாரிமாராகூடெ ஹளிரு.
அம்மங்ங பெட்டெந்நு அல்லி பயங்கர பூமிகுலுக்க உட்டாத்து; ஏனாக ஹளிங்ங ஆகாசந்த தெய்வதூதங் எறங்ஙி பந்தட்டு, கல்லறெத பாகுலின மூடி பீத்தித்தா கல்லின உருட்டி மாற்றிட்டு, அதனமேலெ குளுதாங்.
எந்நங்ங ஆக்க, ஆ கல்லறெத அரியெ ஹோயி சூநு நோடதாப்பங்ங, கல்லின ஏறோ உருட்டி மாற்றி பீத்திப்புது கண்டுரு; அது தொட்ட பாறெக்கல்லாயித்து.
மகதலா மரியா ஆழ்ச்செத ஆதியத்தஜின நேரத்தெ இருட்டுகண்ணாளெ எத்து, கல்லறேக ஹோதா; அல்லி ஹோயி நோடதாப்பங்ங, கல்லறேக முச்சித்தா பாறெக்கல்லின ஏறோ உருட்டி மாற்றி பீத்தித்துது கண்டா.
எந்நங்ங, ஒந்து மெனேக ஒள்ளெ அஸ்திபாரமும் ஒறப்புள்ளா தூணும் எந்த்தெ தாஙி நிருத்தீதெயோ, அதே ஹாற தென்னெ, தெய்வத மெனெயாயிப்பா சபெக ஒள்ளெவர்த்தமான அஸ்திபாரமாயிற்றும், சத்திய தூணாயிற்றும் இருக்கு; அதுகொண்டு சபெயாளெ உள்ளாக்களும் அன்னேயமாயிற்றுள்ளா காரெயாளெ எடெபடாதெ நெடதணுக்கு.
அது ஆயிர வர்ஷட்ட ஒப்புறினும் ஏமாத்தாதெ இப்பத்தெபேக்காயி, அதன பாதாள குளியாளெ தள்ளிட்டு அடெச்சு முத்திரெ ஹைக்கிதாங்; ஆ, ஆயிர வர்ஷ களிஞட்டு, கொறச்சுகாலாக அதன தொறதுபுடுக்கு.