12 தொட்டபூஜாரிமாரும், மூப்பம்மாரும் ஏசினமேலெ குற்ற ஹளிண்டித்துரு; அதங்ங ஏசு, மாறுத்தர ஒந்தும் ஹளிபில்லெ.
எந்நங்ங ஏசு ஒந்தும் ஹளிபில்லெ; அம்மங்ங தொட்டபூஜாரி ஏசினகூடெ, “நீ தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்து தென்னெயோ? ஜீவனுள்ள தெய்வதமேலெ நீ சத்தியகீது நங்களகூடெ ஹளு” ஹளி கேட்டாங்.
அம்மங்ங பிலாத்து, “ஈக்க நினங்ங எதிராயிற்றெ சாட்ச்சி ஹளீரல்லோ! நீ ஒந்தும் ஹளாதெ நிந்திப்புது ஏக்க?” ஹளி கேட்டாங்.
அதங்ஙும் ஏசு ஒந்தும் ஒராடிபில்லெ; பிலாத்து இது கண்டட்டு ஆச்சரியபட்டாங்.
எந்தட்டு அவங், ஏசினகூடெ பல காரெபற்றி கேள்வி கேட்டாங்; அதங்ங ஏசு, மாறுத்தர ஒந்தும் ஹளிபில்லெ.
அவங் பாசிதா வேதவாக்கு ஏது ஹளிங்ங, அறுப்பத்துள்ளா ஆடின கொண்டுஹோப்பா ஹாற அவன கொண்டுஹோதுரு; ரோம நருக்கதாப்பங்ங ஒச்செகாட்டாதிப்பா ஆடின ஹாற தன்ன பாயெ தொறெயாதித்தாங்.
தன்னமேலெ ஆமாரி குற்ற ஹளிட்டும், அதங்ங திரிச்சு ஒந்தும் ஹளிபில்லெ; தன்ன கஷ்டப்படுசதாப்பங்ங பகராக நா அந்த்தெ கீவிங் இந்த்தெ கீவிங் ஹளி ஒந்தும் ஹளிபில்லெ; ஞாயமாயிற்றெ விதிப்பத்தெ கழிவுள்ளா தெய்வதகையி தன்ன ஏல்சிகொட்டாங்.