1 பொளாப்செரெ ஆப்பங்ங, எல்லா தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும் ஏசின கொல்லத்தெபேக்காயி, ஏசிக எதிராயிற்றெ ஆலோசனெ கீதுரு.
“மாயக்காறாயிப்பா வேதபண்டிதம்மாரே! பரீசம்மாரே! நிங்காக கேடுகால தென்னெயாப்புது; ஜனங்ஙளா சொர்க்கராஜெ ஒளெயெ ஹுக்கத்தெ புடாதெ ஹூட்டி பீத்தீரெ; நிங்களும் ஹோகரு; மற்றுள்ளாக்கள ஹோப்பத்தெகும் புடுதில்லெ.
பொளாப்செரெ ஆப்பங்ங, எல்லா தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும் ஏசின கொல்லத்தெபேக்காயி, கூடி ஆலோசிட்டு, ஏசின கெட்டி கொண்டு ஹோயி, ரோமன் கவர்னறாயிப்பா பிலாத்தினகையி ஏல்சிகொட்டுரு.
ஆ சமெயாளெ செல ஆள்க்காரு ஏசினப்படெ பந்தட்டு, கலிலந்த எருசலேம் அம்பலாக ஹோயி தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெ ஹோதாக்காள ஒக்க பிலாத்து கொந்தா காரெத ஏசினகூடெ ஹளிரு.
எந்தட்டு பொளாப்செரெ ஆப்பங்ங, மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் ஒக்ககூடி பந்தட்டு, ஏசின ஹிடுத்து கொண்டு ஹோயி யூதம்மாரா ஆலோசனெ சங்கதாளெ நிருத்திரு.
அதுகளிஞட்டு ஆக்க, ஏசின காய்பா ஹளாவனப்படெந்த கவர்னறா கொட்டாராக கூட்டிண்டுஹோதுரு; அம்மங்ங பொளப்செரெ ஆயித்து; பஸ்கா தீனி திம்புதன முச்செ அசுத்தி ஆப்பத்தெபாடில்லெ ஹளிட்டு, ஆக்க கொட்டாரத ஒளெயெ ஹுக்கிபில்லெ.
ஆக்க அது கேட்டு பொளாப்செரெ அம்பலதாளெ ஹுக்கி உபதேசகீதண்டித்துரு; தொட்ட பூஜாரியும், அவனகூடெ உள்ளா ஆள்க்காரும் பந்தட்டு, யூத சங்கக்காறினும், இஸ்ரேல்ஜனத மூப்பம்மாரினும் ஊதுகூட்டிட்டு, அப்போஸ்தலம்மாரா கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயி பட்டாளக்காறா ஜெயிலிக ஹளாய்ச்சுரு.