5 எந்நங்ங “உல்சாக சமெயாளெ ஹிடுத்து கொல்லத்தெ பாடில்லெ; ஜனங்ஙளா எடேக எல்லிங்ஙி கலக உட்டாயுடுகு” ஹளி ஆக்க தம்மெலெ கூட்டகூடிரு.
அம்மங்ங, ஏரோது அவன ஹிடுத்து எந்த்திங்ஙி கொல்லுக்கு ஹளி மனசினாளெ பிஜாரிசிண்டித்தாங், எந்நங்ங, யூதம்மாரு எல்லாரும் யோவானு ஒந்து பொளிச்சப்பாடி ஆப்புது ஹளி நம்பிண்டு இத்துதுகொண்டு அவங் ஜனங்ஙளிக அஞ்சிண்டித்தாங்.
மனுஷம்மாரு கொட்டா அதிகாரதாளெ ஆப்புது ஹளி ஹளிங்ங, ஜனங்ஙளிக அஞ்சத்தெ வேண்டிபொக்கு; ஏனாக ஹளிங்ங, எல்லாரும் யோவானின பொளிச்சப்பாடி ஹளி ஹளீரல்லோ ஹளி ஆக்க தம்மெலெ சிந்திசிட்டு,
இனி ஈக்களகூடெ ஒந்தும் கூட்டகூடிட்டு காரெஇல்லெ; அதனபகர கலக உட்டாப்புதே ஒள்ளு ஹளி பிலாத்து மனசிலுமாடிட்டு, பாத்தறதாளெ கொறச்சு நீரு எத்திட்டு ஜனங்ஙளா முந்தாக கையி கச்சிட்டு, “சத்தியநேரு உள்ளா ஈ மனுஷன கொல்லா குற்றாக நா ஆளல்ல; அது நிங்களே நோடியணிவா” ஹளி ஹளிதாங்.
பஸ்கா ஆடுமறித கொந்து, ஹுளி இல்லாத்த தொட்டியும் மாடி திம்பா உல்சாகத ஆதியத்தஜின பந்துத்து; ஆ ஜினதாளெ சிஷ்யம்மாரு ஏசினப்படெ பந்தட்டு, “நினங்ங பேக்காயி பஸ்கா சத்யெத நங்க எல்லி ஏற்பாடு கீவத்தெ?” ஹளி கேட்டுரு.
எந்நங்ஙும், “ஜனங்ஙளா எடநடுவு கலக உட்டாப்பத்தெ பாடில்லெ ஹளிட்டு, உல்சாகத எடநடுவு அந்த்தெ கீவத்தெபாடில்லெ” ஹளி, ஆக்க தம்மெலெ கூட்டகூடிரு.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க எல்லாரும் இந்து சந்தெக நன்ன புட்டட்டு ஓடிஹோயுடுரு; ஏனாக ஹளிங்ங, ‘நா ஆடு மேசாவன பெட்டுவிங், ஆடுஒக்க செதறி ஓடுகு’ ஹளி, தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.
அல்லா மனுஷம்மாரு கொட்டா அதிகாரதாளெ ஆப்புது ஹளி ஹளிங்ங, ஜனங்ஙளு நங்கள கல்லெருது கொல்லுரு; காரண யோவனின ஜனங்ஙளெல்லாரும் பொளிச்சப்பாடி ஹளி ஹளீரெயல்லோ! ஹளி ஆக்க தம்மெலெ ஆலோசிட்டு,
பஸ்கா ஆடுமறித கொந்து, ஹுளி இல்லாத்த தொட்டியும் மாடி திம்பா உல்சாக ஜினும் பந்துத்து.
அதுகளிஞட்டு ஆக்க, ஏசின காய்பா ஹளாவனப்படெந்த கவர்னறா கொட்டாராக கூட்டிண்டுஹோதுரு; அம்மங்ங பொளப்செரெ ஆயித்து; பஸ்கா தீனி திம்புதன முச்செ அசுத்தி ஆப்பத்தெபாடில்லெ ஹளிட்டு, ஆக்க கொட்டாரத ஒளெயெ ஹுக்கிபில்லெ.
அந்த்தெ, ஆ பட்டண முழுக்க கலக உட்டாத்து; ஆக்க ஒந்தாயி கூடிபந்தட்டு, பவுலினகூடெ சங்கத்தெ பந்தித்தா மக்கதோனிகாறாயிப்பா காயு, அரிஸ்தர்க்கு ஹளாக்கள ஹிடுத்தட்டு, தொட்ட மண்டாகத ஒளெயேக எளத்தண்டு ஹோதுரு.
அம்மங்ங கொறச்சுகாலத முச்செ கலக உட்டுமாடி நாக்காயிர கொலெ பாதகம்மாரா மருபூமிக கூட்டிண்டுஹோதா எகிப்துகாறங் நீ தென்னெ ஆப்புதல்லோ!” ஹளி கேட்டாங்.