49 தன்ன கீளேக இப்பா கெலசகாறா ஹிடுத்து ஹுயிதண்டும், குடிகாறாகூடெ கூடி, தன்ன இஷ்டப்பிரகார திந்து குடுத்து மத்து ஹிடுத்தும் கூடித்தீனெ ஹளி பீத்தம்மு,
அந்த்தெ ஆ கெலசகாறங் தன்ன ஊரிக திரிச்சு ஹோப்பா சமெயாளெ, அவனகையிந்த நூரு தினாரி கட பொடிசித்தா தன்னகூடெ கெலசகீவா இஞ்ஞொந்து கெலசகாறன எடெபட்டெயாளெ கண்டட்டு, அவன ஹிடுத்து களுத்திக நெக்கிட்டு, ‘நன்னகையிந்த பொடிசிதா நூரு தினாரி ஹண கொண்டதா’ ஹளி ஹளிதாங்.
எந்நங்ங ஆ மேல்நோட்டக்காறங், துஷ்டனாயி இத்து, நன்ன எஜமானு ஈக ஒந்தும் பாரனாயிக்கு ஹளி தன்ன மனசினாளெ பிஜாரிசிண்டு,
ஆ மேல்நோட்டக்காறங் பிஜாருசாத்த சமெயாளெயும், அவங் அறியாத்த ஜினதாளெயும் அவன மொதலாளி பொப்பாங்.
“தெய்வ ஹளித்து ஹளி பொள்ளு ஹளா கள்ள பொளிச்சப்பாடிமாரா குறிச்சு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா. அந்த்தலாக்க ஆடின ஹாற காம்பத்தெபேக்காயி ஆடுதோலின ஹொத்தண்டு பொப்பாக்களாப்புது. எந்நங்ங ஆக்களகையி இப்பா சொபாவ ஏன ஹளிங்ங செந்நாயெத சொபாவ ஆப்புது.
“எல்லாரும் ஒள்ளெ முந்திரிச்சாறின முந்தெ குடிப்பத்தெ கொடுரு, எந்தட்டு ஜனங்ஙளு எல்லாரும் குடுத்து மதியாயிகளிவதாப்பங்ங, சோத இல்லாத்த முந்திரிச்சாறின கொடுரு; ஈமாரி ஒள்ளெ சோத உள்ளா முந்திரிச்சாறின நீ இஸுநேர எல்லி பீத்தித்தெ?” ஹளி கேட்டாங்.
ஏனாக ஹளிங்ங அந்த்தலாக்க நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கெலசத கீவாக்களல்ல; ஆக்க ஆக்கள ஹொட்டெ பொளப்பிக பேக்காயி நெடிவாக்களாப்புது; அந்த்தல சக்கரநேய வாக்கு கூட்டகூடி, அப்ராணி ஜனங்ஙளா ஏமாத்தாக்களாப்புது.
ஏனாக ஹளிங்ங, ஆக்களாளெ ஒப்பாங் நிங்கள ஹிடுத்துகெட்டிதங்ஙும், நிங்களகையிந்த ஹிடுத்து பறிச்சங்ஙும், நிங்காக எடங்ஙாரு உட்டுமாடிதங்ஙும், நங்களாப்புது நிங்களகாட்டிலும் தொட்டாக்க ஹளிட்டு, நிங்கள கென்னெக ஹுயிதங்ஙும் நிங்க சகிச்சண்டீரல்லோ!
அந்த்தலாக்க எல்லாரிகும் தெய்வ சிட்ச்செ கொடுகு; அதாப்புது ஆக்கள அவசான; ஏனகொண்டு ஹளிங்ங, தெய்வத காரெ காட்டிலும் தொட்டுது ஆக்கள ஹொட்டெகுள்ளா காரெ ஆப்புது; நாணங்கெட்டா காரெ ஆப்புது ஆக்காக மதிப்பாயிற்றெ உள்ளுது; ஈ லோகக்காரெ தென்னெ தொட்டுது ஹளி பிஜாரிசிண்டு நெடிவாக்களாப்புது ஆக்க.
தெய்வ நிங்களகையி ஏல்சி தந்தாக்கள அதிகாரகாட்டி, அடக்கி நெடத்தாதெ, ஆக்க எந்த்தெ ஜீவுசுக்கு ஹளி நிங்க பிஜாரிசீரெயோ, அந்த்தெ தென்னெ நிங்களும் ஜீவிசி காட்டிவா.
ஏசின மரணத ஓர்த்து தீனிதிம்பா நிங்களகூடெ, அந்த்தலாக்களும் தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ தீனிதிந்து, பெள்ளெ முண்டாமேலெ கறெபற்றிதா ஹாற இத்தீரெ; ஆக்க மளெ ஹுயாதெ காற்றிக பறந்நண்டு ஹோப்பா மோடத ஹாற உள்ளாக்களும் ஆப்புது; அந்த்தலாக்க பறிச்சு நட்டா ஒணக்கு மரத ஹாற உள்ளாக்களும் ஆப்புது.
தெய்வஜனதகூடெ யுத்தகீவத்தெகும், ஆக்கள ஜெயிப்பத்தெகும் அதங்ங அதிகார உட்டாயித்து; எல்லா கோத்தறக்காறின மேலெயும், எல்லா ஜாதிக்காறின மேலெயும், எல்லா ராஜெக்காறின மேலெயும், எல்லா பாஷெக்காறின மேலெயும் அதங்ங அதிகார கொட்டித்து.
தெய்வஜனாதும், பொளிச்சப்பாடிமாரினும் கொந்தா ஜனாக, நீ சோரெத குடிப்பத்தெ கொட்டெ; இது ஆக்காக பற்றிதா சிட்ச்செ தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.
நா, அவள கண்டு ஆச்சரியபட்டு ஹோத்து; அவ, தெய்வஜனத சோரெதும், ஏசின நம்பாக்கள சோரெதும் குடுத்து, மத்துஹிடுத்தட்டு இத்தா.