40 ஆ காலதாளெ இப்புரு பைலின கெலசகீதண்டிப்புரு; அதனாளெ ஒப்பன தெய்வ கொண்டுஹோக்கு, இஞ்ஞொப்பன கைபுட்டுடுகு.
நீருமூதி பந்தட்டு, எல்லாரினும் ஒளிக்கிண்டு ஹோப்பாவரெட்டும் ஆக்காக சம்போசத்துள்ளுது ஒந்தும் கொத்தில்லாதெ ஜீவிசிண்டித்துரு; அந்த்தெ தென்னெ மனுஷனாயி பந்தா நா பொப்பங்ஙும் சம்போசுகு.
அதே ஹாற தென்னெ எருடு ஹெண்ணாக பீசுகல்லாளெ அக்கி அரத்தண்டிப்புரு; ஆக்களாளெ ஒப்பள தெய்வ கொண்டுஹோக்கு; இஞ்ஞொப்பள கைபுட்டுடுகு.
நீ ஏது அடிஸ்தானதாளெ நின்ன தென்னெ தொட்டாவாங் ஹளி ஹளிண்டு மற்றுள்ளாக்கள தாநாவாங் ஹளி ஹளுது? நின்னகையி உள்ளுது ஒக்க தெய்வ நினங்ங தந்துதல்லோ? நீ தொட்டாவாங் ஹளிட்டுள்ளா தகுதித தெய்வ அல்லாதெ பேறெ ஏற தப்பத்தெ ஆக்கு?
பண்டுகாலதாளெ குற்ற கீதா ஆள்க்காறினும்கூடி தெய்வ பொருதெ புட்டுபில்லெ; சத்தியநேரு உள்ளா காரெதபற்றி அறிசிதா நோவாவின கூட்டதாளெ உள்ளா எட்டு ஆள்க்காரு ஒழிச்சு, லோகாளெ பாக்கி உள்ளா எல்லாரினமேலெயும் நீருமூதி பரிசி ஆக்கள நாசமாடித்து.