3 அதுகளிஞட்டு, ஏசு ஒலிவமலெயாளெ குளுதிப்பங்ங, சிஷ்யம்மாரு மாத்தற ஏசினப்படெ தனிச்சு பந்தட்டு, “குரூ! இதொக்க எந்த சம்போசுகு? நின்ன வரவிகும், லோக அவசானாகும் அடெயாள ஏன? ஹளி நங்களகூடெ ஹளுக்கு” ஹளி ஹளிரு.
ஏசு ஜனங்ஙளு எல்லாரினும் ஹளாயிச்சுபுட்டட்டு ஊரிக ஹோதாங். அம்மங்ங சிஷ்யம்மாரு தன்னப்படெ பந்தட்டு, “களெத பற்றிட்டுள்ளா கதெத அர்த்த நங்காக ஹளிதருக்கு” ஹளி கேட்டுரு.
இதே ஹாற தென்னெ ஈ லோகத அவசான காலதாளெயும் சம்போசுகு; தூதம்மாரு பந்தட்டு சத்தியநேரோடெ ஜீவிசிண்டிப்பாக்கள எடெந்த பேடத்தகாரெ கீது ஜீவிசிண்டிப்பாக்கள ஒக்க பிரிச்சு எத்திட்டு,
அம்மங்ங தன்ன சிஷ்யம்மாரு ஏசினப்படெ பந்தட்டு, “குரூ! நீ ஹளிது பரீசம்மாரிக இஷ்டப்பட்டுபில்லெ ஹளிட்டுள்ளுது நினங்ங கொத்துட்டோ?” ஹளி கேட்டுரு.
மனுஷனாயி பந்தா நா நன்ன அப்பன பெகுமானதாளெ, நன்ன தூதம்மாராகூடெ பொப்பிங்; அம்மங்ங ஒப்பொப்பங்ஙும் அவாவன பிறவர்த்தி அனிசரிசிட்டுள்ளா பல கொடுவிங்.
நா சத்தியமாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது, மனுஷனாயி பந்தா நா நன்ன ராஜெயாளெ திரிச்சு பொப்புது காணாதெ, ஈ நிந்திப்பாக்களாளெ செலாக்க சாயரு” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங சிஷ்யம்மாரு ஏசினப்படெ தனிச்சு பந்தட்டு, “ஆ பேயித நங்களகொண்டு ஓடுசத்தெ பற்றாத்துது ஏனாக?” ஹளி கேட்டுரு.
ஏசும் தன்ன சிஷ்யம்மாரு எல்லாருங்கூடி எருசலேமின அரியெ எத்தத்தெ ஆத்து ஹளத்தாப்பங்ங, ஒலிவமலெத அரியெ இப்பா பெத்பகே ஹளா பாடாக பந்தட்டு தன்ன சிஷ்யம்மாராளெ இப்புறினகூடெ,
ஆகாசந்த மின்னலு ஒந்து கோடிந்த இஞ்ஞொந்து கோடிக எந்த்தெ மின்னிண்டு பந்தாதெயோ, அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நானும் ஒந்துஜின பொப்பிங்.
அம்மங்ங மனுஷனாயி பந்தா நா, ஆகாசதமேலெ பொப்புதங்ஙுள்ளா அடெயாளத காணக்கெ; மனுஷனாயி பந்தா நா தொட்ட சக்தியோடெயும், பெகுமானத்தோடெயும், மோடதமேலெ பொப்புது, பூமியாளெ உள்ளா எல்லா ஜாதிக்காரும் கண்டு ஹாடிஅளுரு.
நோவாத காலதாளெ சம்போசிதா ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நா பொப்பங்ஙும் சம்போசுகு.
நீருமூதி பந்தட்டு, எல்லாரினும் ஒளிக்கிண்டு ஹோப்பாவரெட்டும் ஆக்காக சம்போசத்துள்ளுது ஒந்தும் கொத்தில்லாதெ ஜீவிசிண்டித்துரு; அந்த்தெ தென்னெ மனுஷனாயி பந்தா நா பொப்பங்ஙும் சம்போசுகு.
கள்ளங் இஞ்ஞே சமெயாளெ பொப்பாங் ஹளிட்டுள்ளுது மெனெத ஒடமஸ்த்தாங் அருதித்தங்ங, அவங் அந்து சந்தெக ஒறங்ஙாதெ காவலு காத்தண்டிப்பாங் ஹளி நிங்காக கொத்துட்டல்லோ?
நா நிங்களகூடெ ஹளிதா கல்பனெத ஒக்க அனிசருசத்தெ ஹளிகொடிவா; இத்தோல! லோக அவசான ஆப்பாவரெட்ட எல்லா ஜினாளெயும் நா நிங்களகூடெ இத்தீனெ” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஆக்க ஏசினகூடெ, “குரூ! இதொக்க எந்த சம்போசுகு? இது ஒக்க சம்போசத்துள்ளுதன அடெயாள ஏன?” ஹளி கேட்டுரு.
அதங்ங ஏசு, “நிங்காக அது ஏக சம்போசுகு ஹளி அறிவத்துள்ளா ஆவிசெ இல்லெ; சமெயும் காலம் தீருமானிசத்துள்ளா அதிகார நன்ன அப்பங்ங மாத்தறே ஒள்ளு.
ஏசு அந்த்தெ திரிச்சும், திரிச்சும் ஹரெக்கெ களிச்சித்தங்ங, லோக உட்டாதா காலந்த ஹிந்திகும், ஹிந்திகும் பாடுபடத்தெ வேண்டிபந்திக்கு; அதன பகராக லோக அவசான ஆப்பா ஈ காலதாளெ தெற்று குற்றத நீக்கத்தெ பேக்காயி ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிப்பத்தெ லோகாக பந்துது.