23 சத்துகளிஞட்டு ஹிந்தீடு ஜீவோடெ ஏளுதன ஒரிக்கிலும் நம்பாத்தாக்களாயிப்பா சதுசேயம்மாராளெ கொறச்சு ஆள்க்காரு அந்து ஏசினப்படெ பந்தட்டு,
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க பரீசம்மாரினும், சதுசேயம்மாரினும் புளிச்சமாவின ஹாற உள்ளா உபதேசதபற்றி ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா!” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங, கொறே பரீசம்மாரும், சதுசேயம்மாரும்கூடி தன்னப்படெ ஸ்நானகர்ம எத்தத்தெ பேக்காயி பொப்புது கண்டட்டு, யோவானு ஆக்களகூடெ, “மூர்க்க ஹாவின மக்களே! இனி பொப்பத்துள்ளா ஞாயவிதிந்த தப்சத்தெ ஸ்நானகர்ம எத்திதங்ங மதி ஹளி நிங்காக ஹளிதந்துது ஏற?
பேதுரும் யோவானும் ஜனங்ஙளாகூடெ இந்த்தெ கூட்டகூடிண்டிப்பா சமெயாளெ; பூஜாரிமாரும், அம்பலத காவலு தலவம்மாரும், சதுசேயம்மாரும் ஒந்தாயிகூடி ஆக்களப்படெ பந்துரு.
அம்மங்ங தொட்ட பூஜாரியும் அவனகூடெ உள்ளா சதுசேயக்கூட்டக்காரும் அசுயபட்டு, அப்போஸ்தலம்மாரா ஹிடுத்து, பொதுவாயிற்றுள்ளா ஜெயிலாளெ ஹைக்கிரு.
தெய்வத நேருள்ளா காரெ அல்ல, ஈக்கிப்புரு படிசிகொடுது; தெய்வ நேரத்தெ சத்தாக்கள ஒக்க ஜீவோடெ ஏள்சி களிஞுத்து ஹளி, தெற்றாயிற்றெ படிசிண்டு, ஆள்க்காறா தெய்வ நம்பிக்கெத தெரிசிண்டித்தீரெ.