15 அம்மங்ங பரீசம்மாரு ஏசின எந்த்திங்ஙி வாக்கினாளெ குடுக்குக்கு ஹளி தந்தற கீதண்டித்துரு.
அம்மங்ங பரீசம்மாரு ஹொறெயெ கடது ஹோயிட்டு, இந்த்தெ புட்டங்ங பற்ற; இவன எந்த்தெ கொல்லுது ஹளி ஆலோசனெ கீவத்தெகூடிரு.
நிங்காக எடர்ச்செ உட்டுமாடத்தெபேக்காயி அல்ல, நிங்கள ஒள்ளேதங்ங பேக்காயிற்றெ ஆப்புது இதொக்க ஹளுது. எல்லதும் கிரமமாயிற்றெ கீவத்தெகும், பூரண மனசோடெ தெய்வதகூடெ சேர்ந்நிப்பத்தெ பேக்காயும் ஆப்புது ஹளுது.
துஷ்டம்மாரா எல்லாவிதமாயிற்றுள்ளா எதிர்ப்பும் அவங் சகிச்சுது ஒம்மெ ஓர்த்துநோடிவா; அம்மங்ங நிங்க மனசுதளர்நு ஹோகரு.