35 அம்மங்ங பாட்டக்காரு, மொதலாளி ஹளாய்ச்சா கெலசகாறா ஹிடுத்தட்டு, ஆக்களாளெ ஒப்பன ஹுயிதுரு; இஞ்ஞொப்பன கொந்துரு; ஒப்பனமேலெ கல்லெருதுரு.
முந்திரி பறிப்பா சமெ ஆப்பங்ங, ஆ மொதலாளி, தனங்ஙுள்ளா பாட்டபங்கு பொடிசிண்டு பொப்பத்தெபேக்காயி, தன்ன கெலசகாறா பாட்டக்காறப்படெ ஹளாய்ச்சுபுட்டாங்.
அம்மங்ங ஆ மொதலாளி, ஹிந்திகும் நேரத்தெ ஹளாயிச்சுதன காட்டிலும் தும்ப கெலசகாறா ஹளாய்ச்சாங்; ஆ பாட்டக்காரு, ஆக்களும் அந்த்தெ தென்னெ கீதுரு.
அதுகொண்டு, ஜனங்ஙளு நிங்கள ஏனொக்க ஹளிங்ஙும் ஆ சமெயாளெ நிங்க துள்ளி, சாடி சந்தோஷபடிவா; அதனபகர சொர்க்காளெ நிங்காக தெய்வத கையிந்த ஒள்ளெ அனுக்கிரக கிட்டுகு; ஏனாக ஹளிங்ங, ஆக்கள கார்ணம்மாரு, பண்டு இத்தா பொளிச்சப்பாடிமாரின அந்த்தெ தென்னெ உபதரிசிதீரல்லோ!”
பொளிச்சப்பாடிமாராளெ ஏறன தென்னெ, நிங்கள கார்ணம்மாரு உபத்தருசாதெ புட்டித்துரு? சத்தியசந்தனாயிப்பா ஏசு பொப்பத்துள்ளுதனபற்றி, முன்கூட்டி அறிசிதாக்க பொளிச்சப்பாடிமாரினும், ஆக்க கொந்துரு; ஈக நிங்க ஏசின ஒற்றிகொட்டாக்களும், கொலெகீதாக்களும் ஆப்புது.
ஆடுமறியாயிப்பாவாங், ஐதாமாத்த முத்திரெத ஹொடுசதாப்பங்ங, ஹரெக்கெ திம்பத அடி, ஒந்துபாடு ஆல்ப்மாக்களா நா கண்டிங்; தெய்வத வஜன அறிசிதுகொண்டும், ஒள்ளெவர்த்தமானத சாட்ச்சியாற்றெ அறிசிதுகொண்டு, ஆள்க்காரு கொந்துதாப்புது ஆக்கள.