8 சந்நேர ஆப்பதாப்பங்ங முந்திரிதோட்ட மொதலாளி தன்ன மேல்நோட்டக்காறனகூடெ, ‘நீ கெலசகாறா ஊதட்டு, ஹிந்தெ பந்தாக்க தொடங்ஙி முந்தெ பந்தாக்க எல்லாரிகும் ஆக்காக்காக உள்ளா கூலி கொட்டூடு’ ஹளி ஹளிதாங்.
அதங்ங ஆக்க, ‘நங்காக ஒப்புரும் கெலச தந்துபில்லெ’ ஹளி ஹளிரு. அம்மங்ங அவங் ஆக்களகூடெ, ‘செரி நிங்களும் நன்ன முந்திரி தோட்டாக ஹோயி கெலசகீயிவா’ ஹளி ஹளிதாங்.
சந்நேர ஐதுமணிக கெலசாக பந்தா ஆள்க்காரு எல்லாரிகும் ஒந்நொந்து தினாரி கிடுத்து.
கொறேஜின களிவதாப்பங்ங ஆ மொதலாளி திரிச்சு பந்தட்டு ஆக்களகூடெ ஏனொக்க கீதுரு ஹளி கணக்கு கேட்டாங்.
“மனுஷனாயி பந்தா நா பெகுமானத்தோடெ, நன்ன தூதம்மாராகூடெ பொப்பதாப்பங்ங, மதிப்புள்ளா சிம்மாசனதமேலெ குளுதண்டு பொப்பாங்.
நிங்க ஒந்து பாடாக ஹோப்பதாப்பங்ங, முந்தெ ஏது ஊரின தங்கீரெயோ ஆ பாடந்த ஹோப்பட்ட, ஆக்க தப்புதன திந்து குடுத்து ஆ ஊரினதென்னெ தங்கி இரிவா! நிங்க ஊரு, ஊராயிற்றெ ஹத்தி எறங்ஙுவாட; ஏனாக ஹளிங்ங, ஒந்து கெலசகாறங் தன்ன கூலிக யோக்கிதெ உள்ளாவனாப்புது.
அதங்ங எஜமானனாயிப்பா ஏசு, ஒந்து மொதலாளி ஏறன தன்ன கெலசகாரு எல்லாரிகும் மேல்நோட்டக்காறனாயி நேமிசுவாங் ஹளிங்ங, தன்ன கெலசகாரு எல்லாரிகும் சமே சமேக தீனி கொட்டு, தன்ன ஊரு காரெயும், சொத்துமொதுலும் ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தி கொடா ஒள்ளெ புத்தி உள்ளாவனும், சத்தியநேரு உள்ளாவனும் ஏறோ,
ஹிந்தெ ஏரோதின மேல்நோட்டக்காறனாயிற்றெ இத்தா கூசா ஹளாவன ஹிண்டுரு யோவன்னா ஹளாவளும், சூசன்னா ஹளாவளும், பேறெ கொறே ஹெண்ணாகளும் ஆ கூட்டதாளெ இத்துரு. ஈக்க ஒக்க ஆக்கள சொத்துமொதுலு கொண்டு ஏசினும் தன்ன சிஷ்யம்மாரினும் சகாசிபந்துரு.
ஏனாக ஹளிங்ங, கிறிஸ்து ஞாயவிதிப்பா ஜினாளெ நங்க எல்லாரும் அவன சிம்மாசனத முந்தாக நில்லத்தெ வேண்டிபொக்கு; அம்மங்ங, நங்களாளெ ஒப்பொப்பனும், ஈ சரீரதாளெ இப்பதாப்பங்ங கீதா ஒள்ளேதங்ங ஆதங்ஙும், பேடாத்துதங்ங ஆதங்ஙும் அதாதங்ஙுள்ளா பல கிட்டுகு.
ஏனாக ஹளிங்ங, சபெயாளெ உள்ளா மேல்நோட்டக்காறங் தெய்வத கெலசகீவத்தெ தகுதி உள்ளாவனாயிற்றெ இருக்கிங்ஙி, அவன மற்றுள்ளாக்க குற்ற ஹளாத்த ஹாற நெடீக்கு; அகங்கார இல்லாத்தாவனாயும், முன்கோப இல்லாத்தாவனாயும், சாராக குடியத்தாவனாயும், ஹூலூடி கூடத்தாவனாயும், பளெஞ்ஞ பட்டெயாளெ சம்பாருசாத்தாவனாயும் இருக்கு.
அதே ஹாற தென்னெயாப்புது கிறிஸ்தும் ஒந்துபாடு ஜனத தெற்று குற்றத நீக்கத்தெ ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிச்சிப்புது; எந்நங்ங அவங் ஹிந்திகும் ஈ லோகாக பொப்பாங்; அந்த்தெ பொப்புது, தெற்று குற்ற நீக்கத்தெ பேக்காயி அல்ல; தனங்ஙபேக்காயி காத்திப்பா ஜனத ரெட்ச்செபடுசத்தெபேக்காயி ஆப்புது.
தெய்வ நிங்களமேலெ கருணெ காட்டி பலவித வரங்ஙளு நிங்காக தந்துஹடதெ; அதுகொண்டு, ஆ வரத நிங்க ஒயித்தாயி உபயோகபடிசி தம்மெலெ தம்மெலெ சகாய கீயிவா.