3 இது கேளதாப்பங்ங ஏரோது ராஜாவிகும், எருசலேம் பட்டணதாளெ உள்ளா எல்லாரிகும் அஞ்சிக்கெ ஹுக்கித்து.
எந்தட்டு ஏரோதுராஜாவு தொட்டபூஜாரிமாரினும், ஜனங்ஙளா வேதபண்டிதம்மாரினும் ஒக்க ஊதுபரிசிட்டு, “கிறிஸ்து எல்லி ஹுட்டிப்பாங்?” ஹளி ஆக்களகூடெ கேட்டாங்.
எருசலேம் ஜனங்ஙளே, எருசலேம் ஜனங்ஙளே, பொளிச்சப்பாடிமாரின கொல்லாக்களே! நிங்களப்படெ நா ஹளாயிச்சாக்கள கல்லெருது கொந்துறல்லோ! கோளி தன்ன மக்கள, தன்ன செறகின ஒளெயெ கூட்டிசேர்சா ஹாற நா நிங்கள ஏசோ பரச நன்னப்படெ சேர்சுக்கு ஹளி ஆசெபட்டண்டித்திங்; எந்நங்ங நிங்காக மனசில்லாதெ ஹோத்து.
யுத்த பொப்பத்தெ ஹோத்தெ, யுத்த நெடதாதெ, ஹளிட்டுள்ளா சங்ஙதி கேளங்ங, நிங்க அஞ்சுவாட; இதொக்க சம்போசுகு; எந்நங்ஙும், பெட்டெந்நு லோக அவசான ஆக.
ஆக்க ஏசினகூடெ, “தெய்வத மங்ஙா! நங்காகும், நினங்ஙும் தம்மெலெ சம்மந்த ஏன? சமெ ஆப்புதனமுச்செ நங்கள பேதெனெபடுசத்தெபேக்காயி இல்லிக பந்துதோ?” ஹளி ஆர்ப்பத்தெகூடிரு.
ஏசு சத்து ஜீவோடெ எத்தாஹாற தென்னெ, சத்தாக்க ஒக்க ஏசினகொண்டு ஜீவோடெ ஏளுரு ஹளி பேதுரு உபதேச கீவுதன, ஆக்க கேட்டட்டு, அரிசபட்டு, ஈக்கள ஹிடுத்துரு.