20 அம்மங்ங ஆ பாலேகாறாங் ஏசினகூடெ, “இதொக்க நா கைக்கொண்டு பந்நீனெ; பேறெ ஏன கொறவுட்டு?” ஹளி கேட்டாங்.
நின்ன அப்பனும், அவ்வெதும் பெகுமானுசுக்கு, நீ நின்ன சினேகிசா ஹாற தென்னெ நின்ன அயல்காறா சினேகிசுக்கு ஹளிட்டுள்ளுது ஒக்க தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஏசு, “நீ எல்லதனாளெயும் தெகெஞ்ஞாவனாயிற்றெ இருக்கிங்ஙி, நினங்ங உள்ளா சொத்துமொதுலின ஒக்க மாறிட்டு, இல்லாத்தாக்காக கொடு; அம்மங்ங நீ சொர்க்காளெ சொத்துகாறனாயி இறக்கெ, எந்தட்டு நீ நன்னகூடெ பா!” ஹளி ஹளிதாங்.
அதங்ங அவங் அப்பனகூடெ, இத்தோடெ! நா ஈ ஊரினாளெ ஈசு வர்ஷ கெலச கீதல்லோ! நா ஒரிக்கிலும் நீ ஹளிதா வாக்கின கேளாதெ நெடதுபில்லெ; எந்தட்டும் நனங்ங ஒந்து ஜினகூடி, நீ நின்ன கூட்டுக்காறாகூடெ சந்தோஷமாயிற்றெ இரு ஹளிட்டு ஒந்து கோளிமறிதகூடி கொந்துதினு ஹளிட்டு தந்துபில்லெ.
அதே ஹாற தென்னெ, சத்தியநேராயிற்றெ நெடிவா தொண்ணூறா ஒம்பத்து ஒள்ளேக்கள காட்டிலும், தெற்று குற்ற கீது ஜீவிசிண்டிப்பா ஒப்பாங் மனசுதிரிஞ்ஞு சத்தியநேரு பட்டேக பந்நங்ங, சொர்க்கராஜெயாளெ ஒந்துபாடு சந்தோஷ ஆயிக்கு” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங ஆக்க, புடாதெ ஏசினகூடெ கேட்டண்டே இத்துதுகொண்டு, ஏசு தெலெபோசி நோடிட்டு ஆக்களகூடெ, “நிங்களாளெ ஒந்து தெற்றும் கீயாத்தாவாங் ஈ ஹெண்ணினமேலெ முந்தெ கல்லெறியட்டெ” ஹளி ஹளிதாங்.
எந்த்தெ ஹளிங்ங, தெய்வ நேமத பற்றி அறியாதித்தா காலதாளெ நா அதங்ங, தப்பிசி ஜீவிசிண்டித்திங்; எந்நங்ங ஈக தெய்வ நேமத அறிவதாப்பங்ங நன்ன மனசினாளெ ஒறங்ஙிண்டித்தா தெற்று கீவா சொபாவ, ஜீவோடெ எத்துத்து.
அந்த்தெ நங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ உள்ளா நம்பிக்கெகொண்டு சத்தியநேரு உள்ளாக்களாயி ஆப்பத்தெபேக்காயி, கிறிஸ்தினப்படெ ஹோப்பத்தெக ஈ நேம நங்கள பட்டெ காட்டிண்டித்து.
யூத மதாமேலெ கூடுதலு பக்தி உள்ளுதுகொண்டு கிறிஸ்தின நம்பா ஆள்க்காறா உபத்தர கீதண்டித்தாவனாப்புது; ஆ நேமதாளெ ஹளிப்புதன ஒக்க அனிசரிசி நெடதுது கொண்டு ஒப்புரும் நன்ன குற்ற ஹளத்தெ பற்றிப்பில்லெ.