29 அம்மங்ங ஆ கெலசகாறங், இவன காலிக பித்தட்டு, ‘நன்ன கூட்டுக்காறனே கொறச்சு பொருத்தாக; நா நின்ன கையிந்த பொடிசிது ஒக்க திரிச்சு தந்துடக்கெ’ ஹளி கெஞ்சிதாங்.
அம்மங்ங ஆ கெலசகாறங் ராஜாவின காலிக பித்தட்டு, ‘எஜமானனே! கொறச்சு பொருத்தணிவா; நா பொடிசிதா பைசெ ஒக்க திரிச்சு தந்துடக்கெ’ ஹளி கெஞ்சிதாங்.
அந்த்தெ ஆ கெலசகாறங் தன்ன ஊரிக திரிச்சு ஹோப்பா சமெயாளெ, அவனகையிந்த நூரு தினாரி கட பொடிசித்தா தன்னகூடெ கெலசகீவா இஞ்ஞொந்து கெலசகாறன எடெபட்டெயாளெ கண்டட்டு, அவன ஹிடுத்து களுத்திக நெக்கிட்டு, ‘நன்னகையிந்த பொடிசிதா நூரு தினாரி ஹண கொண்டதா’ ஹளி ஹளிதாங்.
எந்நங்ங இவங் அதங்ங சம்சிபில்லெ; அவங் பொடிசிதா ஹண கொடாவரெட்ட அவன ஹிடுத்து ஜெயிலாளெ ஹாக்கத்தெ ஹளி ஏல்சிகொட்டாங்.
நா நினங்ங கருணெ காட்டிதா ஹாற நீனும் நின்ன கூட்டுக்காறங்ங கருணெ காட்டிறக்கெயல்லோ?’ ஹளி ஹளிதாங்.
நங்காக, ஏரிங்ஙி பேடாத்துது கீதுதுட்டிங்ஙி, நங்க ஆக்கள ஷெமிப்பா ஹாற தென்னெ, நீ நங்கள தெற்றினும் ஷெமீக்கு.
நங்களகூடெ கூடி, ஈ ஒள்ளெவர்த்தமான அருசா கெலசத தெய்வாகபேக்காயிற்றெ சத்தியநேரோடெ கீவா பிரியப்பட்டா எப்பாப்பிராத்தினப்படெந்த நிங்க படிச்சு மனசிலுமாடிரு.
நன்னகூடெ கூடி கிறிஸ்திக பேக்காயி சத்தியநேரோடெ கெலசகீவா நனங்ங சினேகுள்ளா தம்மன ஹாற இப்பா தீகிக்கு ஹளாவாங் நன்னபற்றிட்டுள்ளா காரெ ஒக்க நிங்களகூடெ கூட்டகூடுவாங்.