36 ஏசு ஜனங்ஙளு எல்லாரினும் ஹளாயிச்சுபுட்டட்டு ஊரிக ஹோதாங். அம்மங்ங சிஷ்யம்மாரு தன்னப்படெ பந்தட்டு, “களெத பற்றிட்டுள்ளா கதெத அர்த்த நங்காக ஹளிதருக்கு” ஹளி கேட்டுரு.
அந்துதென்னெ ஏசு ஆ ஊரிந்த ஹொறட்டு ஹோயி கடலோராக குளுதாங்.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “சொர்க்கராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங மற்றுள்ளாக்காக ஆ, பாக்கிய கிட்டிபில்லெ.
“அதுகொண்டு பித்து பித்தாவன பற்றிட்டுள்ளா ஒந்து கதெ ஹளிதரக்கெ கேட்டணிவா.
அவங் பித்திகளிஞட்டு அவன ஊரிக ஹோயி அந்து சந்தெக கெடது ஒறங்ஙதாப்பங்ங, அவன சத்துருக்களு பந்தட்டு, பித்திதா பைலாளெ களெ பித்தின பித்திட்டு ஹோதுரு.
ஏசு ஜனங்ஙளு எல்லாரினும் ஹளாயிச்சுபுடதாப்பங்ங தன்ன சிஷ்யம்மாரகூடெ, “நிங்க தோணிஹத்தி பிரிக கடலின அக்கரெக ஹோயிவா” ஹளி ஹளிதாங்.
எந்தட்டு ஏசு ஜனங்ஙளு எல்லாரினும் ஹளாயிச்சுபுட்டட்டு, தோணியாளெ ஹத்தி மகதலா ஹளா சலாக ஹோதாங்.
ஏசு ஊரிக பந்துகளிவதாப்பங்ங, ஆ குருடம்மாரும் அல்லிக பந்துரு; அம்மங்ங ஏசு ஆக்களகூட, “நன்னகொண்டு நிங்கள கண்ணு சுகமாடத்தெ பற்றுகு ஹளி நிங்க நம்பீரெயோ?” ஹளி கேட்டாங்; அம்மங்ங ஆக்க இப்புரும், “எஜமானனே! நங்க நம்பீனு; நங்காக நம்பிக்கெ உட்டு” ஹளி ஹளிரு.
கதெமூலமாயிற்றெ அல்லாதெ பேறெ ஒந்நனாளெயும் ஹளிகொட்டுபில்லெ; எந்நங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரகூடெ தனிச்சு இப்பா சமெயாளெ, ஆக்காக எல்லா காரெயும் பிவறாயிற்றெ ஹளிகொட்டாங்.
ஹிந்தெ ஏசு சிஷ்யம்மாராகூடெ, “நிங்க தோணிஹத்தி பிரிக கடலின அக்கரெ இப்பா பெத்சாயிதா ஹளா சலாக ஹோயிவா” ஹளி ஹளிட்டு, ஆள்க்காரு எல்லாரினும் ஹளாய்ச்சுபுட்டாங்.
எந்தட்டு ஏசு ஜனக்கூட்டந்த புட்டு, மெனெ ஒளெயெ பந்நா; அம்மங்ங சிஷ்யம்மாரு, ஏசினகூடெ, “குரூ! நீ ஹளிதன அர்த்த ஏன?” ஹளி கேட்டுரு.
திந்தாக்களாளெ கெண்டாக்க மாத்தற ஏறக்கொறெ நாக்காயிர ஆள்க்காரு இத்துரு. ஹிந்தெ ஏசு எல்லாரினும் ஹளாய்ச்சட்டு,