46 அம்மங்ங ஏசின அவ்வெயும் தம்மந்தீரும் தன்னகூடெ கூட்டகூடுக்கு ஹளிட்டு ஹொறெயெ நிந்தித்துரு.
ஏசுக்கிறிஸ்து ஹுட்டிதா பிவற எந்த்தெ ஹளிங்ங, ஏசின அவ்வெ மரியா ஹளாவள ஜோசப்பு ஹளாவங்ங ஹெண்ணுகேட்டு நிருத்தி பீத்தித்துதாயித்து, அந்த்தெ, ஆக்க இப்புரும் மொதெகளியாத்த முச்செ தென்னெ, மரியா பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு பெசிறிஆயித்தாளெ ஹளி எல்லாரும் அருதுரு.
ஒப்பாங் பந்தட்டு ஏசினகூடெ, “அத்தோல! நின்ன அவ்வெயும் தம்மந்தீரும் நின்ன காணுக்கு ஹளிட்டு ஹொறெயெ நிந்துதீரெ” ஹளி ஹளிதாங்.
இவங் இல்லிப்பா ஆசாரித மங்ஙனல்லோ? இவன அவ்வெ மரியா ஹளாவளல்லோ? யாக்கோபு, யோசே, சீமோனு, யூதா ஈக்க எல்லாரும் இவன தம்மந்தீரல்லோ?
ஆக்க மைத்தி இத்தா மெனெ ஒளெயெ ஹுக்கி, மரியாளினும் மைத்திதும் கண்டட்டு, கவுந்நுபித்து மைத்தித கும்முட்டுரு; எந்தட்டு, ஆக்க கொண்டுபந்தா ஹொன்னு, சாம்பிராணி, வாசனெ தைல இதொக்க மைத்தித முந்தாக காணிக்கெ பீத்துரு.
“நீ மைத்திதும் அவ்வெதும் கூட்டிண்டு இஸ்ரேல் தேசாக ஹோ; மைத்தித கொல்லத்தெ நோடிதாக்க ஒக்க சத்தண்டுஹோதுரு” ஹளி ஹளிதாங்.
கீறிதா ஹளேதுணி துன்னத்தெ பேக்காயி, ஹொசா துணிகஷ்ணத பீத்து ஒப்புரும் துன்னரு; அந்த்தெ துன்னிதுட்டிங்ஙி, ஹொசா துணி சுருங்ஙுகு; ஹளேதன ஒந்துகூடி கீருகு; ஓட்டெயும் தொடுதாக்கு.
இவங், ஆசாரிகெலச கீதண்டித்தாவனல்லோ? இவங், மரியா ஹளாவள மங்ஙனல்லோ? யாக்கோபு, யோசே, யூதா, சீமோனு ஹளாக்க இவன தம்மந்தீரல்லோ? இவன திங்கெயாடுரு ஒக்க நங்கள எடநடுவல்லோ இப்புது?” ஹளி ஹளிட்டு, ஏசு கீதா காரெத ஆக்க மதிச்சுதில்லெ.
நன்ன எஜமானன அவ்வெ நன்னப்படெ பந்துதுகொண்டு, நா ஏசு பாக்கியசாலி?
மைத்திபற்றி ஹளிதா காரெ ஒக்க கேட்டு, அவ்வெயும் அப்பனும் ஆச்சரியபட்டுரு.
அம்மங்ங சிமியோனு ஆக்கள அனிகிரிசிட்டு, மரியாளாகூடெ, “இஸ்ரேல் ஜனதாளெ பலரும் இவனமேலெ நம்பிக்கெ பீத்து ரெட்ச்செ படத்தெகும், பலரும் நம்பாதெ நசிப்பத்தெகும் ஈ மைத்தித நேமிசிப்புதாப்புது; ஒந்துபாடு ஆள்க்காரு இவங்ங எதிராயி இப்பத்தெகும் அடெயாளமாயிற்றெ இப்பாங்.
ஏசின அவ்வெ அப்பனும், அதுகண்டு ஆச்சரியபட்டுரு. அம்மங்ங மரியா ஏசினகூடெ, “ஏனக மங்ஙா இந்த்தெ கீதுது? நின்ன அப்பனும் நானும் ஏசு பேஜாரபட்டு நின்ன தெண்டிதும் கொத்துட்டோ?” ஹளி கேட்டா.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ நசரெத்து பட்டணாக ஹோயி, அவ்வெ அப்பாங் ஹளிதா ஹாற கேட்டுநெடதாங்; எந்நங்ங தன்ன அவ்வெ ஈ காரெ ஒக்க மனசினாளெ பீத்து சிந்திசிண்டே இத்தா.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, தெய்வராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங, நா கீவுது கண்ணாளெ கண்டட்டும், நா ஹளுதன கீயாளெ கேட்டட்டும், அதன அர்த்த மனசிலுமாடாத்த மற்றுள்ளா ஆள்க்காறிக அதன கதெமூல ஆப்புது ஹளுது.”
ஏசின தறெச்சா குரிசின அரியெ ஏசின அவ்வெயும், அவ்வெத திங்கெ கிலேப்பா ஹளாவன ஹிண்டுறாயிப்பா, மரியாளும், மகதலேனா மரியாளும் நிந்தித்துரு.
எருடு ஜின களிஞட்டு கலிலா தேசதாளெ இப்பா கானா பாடதாளெ ஒந்து மொதெ உட்டாயித்து; அம்மங்ங ஏசின அவ்வெயும் ஆ மொதெ ஊரின இத்தா.
அதுகளிஞட்டு, ஏசும், தன்ன அவ்வெயும், தம்மந்தீரும், தன்ன சிஷ்யம்மாரும் கப்பர்நகூம் பட்டணாக ஹோயி, கொறச்சுஜின அல்லி தங்கிரு.
அம்மங்ங ஏசின அவ்வெ கெலசகாறாகூடெ, ஏசு நிங்களகூடெ ஏன ஹளீனெயோ அதே ஹாற தென்னெ கீயிவா ஹளி ஹளிதா.
உல்சாக சலாக தன்ன தம்மந்தீரு ஹோயிகளிஞட்டு, தானும் ஹோதாங்; எந்நங்ங எல்லாரிகும் காம்பா ஹாற ஹோகாதெ ஒப்புறிகும் அறியாதெ ஹோதாங்.
ஏசின தம்மந்தீரு ஏசினகூடெ, “நீ இல்லிந்த யூதேயாக ஹோ! அம்மங்ங நீ கீவா காரெ ஒக்க நின்ன சிஷ்யம்மாரிக காங்கு.
ஏசின தம்மந்தீறிகும் தன்னமேலெ நம்பிக்கெ இல்லாத்துதுகொண்டாப்புது இந்த்தெ ஒக்க ஹளிது.
ஈக்களும், பேறெ கொறே ஹெண்ணாகளும் ஏசின அவ்வெ மரியாளும், ஏசின தம்மந்தீரும் ஈக்க ஒக்க அல்லி கூடி, ஒந்தே மனசோடெ பிரார்த்தனெ கீதண்டித்துரு.
பேதுரும், ஏசின தம்மந்தீரும், மற்றுள்ளா அப்போஸ்தலம்மாரும் மொதெகளிச்சு, குடும்பமாயிற்றெ ஒள்ளெவர்த்தமான அருசா ஹாற, நங்காகும் கீவத்தெ அதிகார இல்லே?
அல்லி நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின தம்ம யாக்கோபின அல்லாதெ அப்போஸ்தலம்மாராளெ பேறெ ஒப்புறினும் நா கண்டுபில்லெ.