52 எந்தட்டு ஏசு, தனங்ஙபேக்காயி செல காரெ கீவத்தெ ஹளி, தன்ன முந்தாக செல ஆள்க்காறா சமாரியக்காறா பாடாக ஹளாயிச்சாங்.
அந்த்தெ, ஏசு ஆக்க ஹன்னெருடு சிஷ்யம்மாரா ஹளாயிச்சுபுடதாப்பங்ங ஆக்காக புத்தி ஹளிகொட்டுது ஏன ஹளிங்ங, “யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறா நாடிக ஹோவாட; சமாரியக்காறா பட்டணாகும் ஹோவாட;
இதொக்க களிஞட்டு எஜமானனாயிப்பா ஏசு, பேறெ எளுவத்தெருடு ஆள்க்காறின தெரெஞ்ஞெத்தி, ஆக்கள எருடெருடு ஆளாயிற்றெ தாங் ஹோப்பா எல்லா பட்டணாகும், எல்லா பாடாகும் தன்ன முந்தாக ஹளாய்ச்சுபுட்டாங்.
அதுகளிஞட்டு, சமாரியக்காறங் ஒப்பாங் ஆ பட்டெகூடி கடது ஹோப்பதாப்பங்ங அவன கண்டட்டு, ஐயோ பாவ! ஹளி ஹளிட்டு,
ஹிந்தெ ஒந்துஜின, ஏசு எருசலேமிக ஹோப்பதாப்பங்ங, சமாரியா கலிலா ஹளா சலத எடநடுவுகூடி நெடது ஹோயிண்டித்தாங்.
ஏசின காலடிக முட்டுகாலுஹைக்கி பித்தட்டு, எஜமானனே! நினங்ங நண்ணி ஹளி ஹளிதாங்; ஈ திரிஞ்ஞு பந்நாவாங் ஒந்து சமாரியா ராஜெக்காறனாயித்து.
“நா, நன்ன கெலசகாறன நின்ன முந்தாக ஹளாயிச்சீனெ அவங் நின்ன முந்தாக ஹோயி நினங்ங பட்டெ ஒருக்குவாங் ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது ஈ யோவானாபற்றி தென்னெயாப்புது.
கலிலாக ஹோப்பங்ங சமாரியா நாடுகூடி ஹோப்பத்தெ வேண்டிபந்துதுகொண்டு,
ஏசு சமாரியாளெ இப்பா சீகார் ஹளா பட்டணாக பந்நா; ஆ பட்டண யாக்கோபு தன்ன மங்ங யோசேப்பிக கொட்டா பைலின அரியெ உட்டாயித்து.
அம்மங்ங அவ ஏசினகூடெ, “நீ ஒந்து யூதனாயிப்பங்ங, சாமாரியக்கார்த்தியாயிப்பா நன்னகூடெ குடிப்பத்தெ நீரு கேளக்கெயோ?” ஹளி கேட்டா. ஏனாக ஹளிங்ங, யூதம்மாரும், சாமாரியக்காரும் தம்மெலெ ஒந்து எடவாடும் இல்லெ ஆயித்து.
அம்மங்ங யூதம்மாரு ஏசினகூடெ, “நின்ன சமாரியக்காறங் ஹளியும், பேயி ஹிடுத்தாவாங் ஹளியும் நங்க ஹளுது செரிதென்னெ அல்லோ?” ஹளி ஹளிரு.