43 அதங்ங ஆ சீமோனு, “ஏற கூடுதலு ஹண பொடிசித்தனோ அவனாயிக்கு கூடுதலு சினேக காட்டுது ஹளி நா பிஜாரிசீனெ” ஹளி ஹளிதாங்; அதங்ங ஏசு, “நீ ஹளிது செரிதென்னெயாப்புது ஹளி ஹளிட்டு,
அம்மங்ங ஆ ராஜாவு, ஆ கெலசகாறனமேலெ கருணெ காட்டி, அவன ஷெமிச்சு ‘நீ கட ஒந்தும் தருவாட’ ஹளி ஹளிட்டு அவன புட்டுட்டாங்.
அவங் புத்திபரமாயிற்றெ உத்தர ஹளிதன கண்டட்டு, ஏசு அவனகூடெ, “நீ தெய்வராஜெத அரியெபந்துட்டெ” ஹளி ஹளிதாங். ஹிந்தெ ஒப்புறிகும் ஏசினகூடெ கேள்விகேளத்தெ தைரெ பந்துபில்லெ.
அந்த்தெ ஏசும் சிஷ்யம்மாரும் ஹோயிண்டிப்பதாப்பங்ங, ஒந்து பாடாக ஹோதுரு; அல்லி மார்த்தா ஹளா ஒப்ப ஏசின தன்ன ஊரிக பொப்பத்தெ ஹளி ஊதா.
எந்நங்ங ஆக்க இப்புறிகும் பொடிசிதா ஹணத திரிச்சு கொடத்தெ கழிவில்லாத்துதுகொண்டு, ஆ மொதலாளி ஆக்கள கடத ஒக்க தருவாட ஹளி அவனமேலெ தயவுகாட்டி ஷெமிச்சு கொட்டாங்; அந்த்தெ இப்பங்ங, ஆ மொதலாளி மேலெ ஏறங்ங கூடுதலு சினேக உட்டாக்கு?” ஹளி கேட்டாங்.
ஏசு அவளபக்க திரிஞட்டு, சீமோனாகூடெ, நா நின்ன மெனேக பொப்பதாப்பங்ங நீ நனங்ங காலு கச்சத்தெ நீருகூடி தந்துபில்லெ; எந்நங்ங இவளநோடு! நா இல்லிக பந்தா நேரந்த ஹிடுத்து அவள கண்ணீராளே நன்ன காலின கச்சி அவள தெலெமுடியாளெ தொடத்துதாளெ.
அதுகொண்டு, இவ கீதா தெற்று குற்றாக ஒக்க மாப்பு கிடுத்து; அதுகொண்டாப்புது இவ நன்ன கூடுதலு சினேகிசுது; ஏறங்ங ஒக்க, அவங் கீதா தெற்று குற்றாக கொறெச்சு மாப்பு கிடுத்தோ, அவங் கொறச்சே சினேகிசுவாங்” ஹளி ஏசு சீமோனாகூடெ ஹளிதாங்.