4 ஆக்க ஏசினப்படெ ஹோயிட்டு, “குரூ! நீ தயவாயிற்றெ ஒம்மெ அவன கெலசகாறன சுகமாடி கொடுக்கு; நீ அதன கீதுகொடத்தெ அவங் யோக்கிதெ உள்ளாவனாப்புது.
நிங்க ஒந்து பட்டணாகோ, பாடாகோ ஹோதங்ஙும் செரி, அல்லி நிங்கள சீகருசாக்க ஏரிங்ஙி இத்தீரே ஹளி அன்னேஷிட்டு, ஆ பாடந்த ஹோப்பாவரெட்ட ஆ ஊரினதென்னெ தங்கி இரிவா.
ஆ மெனெயாளெ உள்ளாக்க நிங்கள சீகரிசிதுட்டிங்ஙி, நிங்க ஹளிதா சமாதான ஆ ஊரினாளெ உட்டாக்கு; ஆக்க நிங்கள சீகரிசிதில்லிங்ஙி, நிங்க ஹளிதா சமாதான நிங்களப்படெ தென்னெ திரிச்சு பொக்கு.
எந்நங்ங ஜீவோடெ ஏளத்தெயும், நித்தியஜீவிதாக ஹோப்பத்தெ கழிவுள்ளாக்களாயிற்றெ இப்பாக்க ஒப்புரும் ஹெண்ணு கொடுதும் இல்லெ, ஹெண்ணு கெட்டுதும் இல்லெ.
அம்மங்ங ஆ பட்டாளத்தலவங், ஏசு அல்லி பந்துதீனெ ஹளி அருதட்டு, நன்ன கெலசகாறன ஒம்மெ பந்தட்டு சுகமாடிதருக்கு ஹளி ஹளத்தெபேக்காயி ஏசினப்படெ யூத மூப்பம்மாரா ஹளாயிச்சாங்.
ஏனாக ஹளிங்ங அவங் நங்கள எல்லாரினும் சினேகிசாவனாப்புது, நங்காக பேக்காயி ஒந்து பிரார்த்தனெமெனெ கெட்டத்தெ சகாசி தந்துதீனெ” ஹளி ஹளிரு.
அவனும், அவன குடும்பக்காரு எல்லாரும் தெய்வாக அஞ்சி நெடிவாக்களாயி இத்துரு; ஈ கொர்நேலி, பாவப்பட்ட யூதம்மாரிக தான தர்மகீவாவனாயும், ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவாவனாயும் இத்தாங்.
எந்நங்ஙும், சர்தி சபெயாளெ உள்ளா செலாக்க, ஆக்கள துணித கறெமாடாதெ காத்தண்டிப்பா ஹாற, ஆக்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ காத்து நெடதீரெ; ஆக்க ஒக்க பெள்ளெ உடுப்பு ஹைக்கி நன்னகூடெ நெடது பொப்புரு; அதங்ங ஆக்க யோக்கிதெ உள்ளாக்களாப்புது.