6 ஹிந்தெ பேறெ ஒந்து ஒழிவுஜினதாளெ ஏசு பிரார்த்தனெ மெனேக ஹோயி தெய்வகாரெ கூட்டகூடிண்டித்தாங்; அம்மங்ங ஆ கூட்டதாளெ பலக்கையி சுங்ஙிதா ஒப்பாங் இத்தாங்.
அதுகளிஞட்டு ஏசு, கலிலா நாடுகூடி ஒக்க ஹோயி, யூதம்மாரா பிரார்த்தனெ மெனெயாளெ ஒக்க உபதேச கீதண்டும், தெய்வராஜெத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அறிசிண்டும், அல்லி இத்தா தெண்ணகாறின ஒக்க சுகமாடிதாங்.
அதுகளிஞட்டு ஏசு, ஒந்து ஒழிவுஜின யூதம்மாரா பிரார்த்தனெ மெனெயாளெ தெய்வதபற்றி கூட்டகூடிண்டித்தாங்.
அம்மங்ங ஏசு, யூதசங்க தலவம்மாரினும், பரீசம்மாரினும் நோடிட்டு, “ஒழிவுஜினாளெ ஒந்து தெண்ணகாறன சுகமாடுது செரியோ? அல்லா தெற்றோ?” ஹளி கேட்டாங்.
ஹிந்தெ ஏசு தாங் ஹுட்டி தொடுதாதா நசரெத்து பாடாக பந்தட்டு, யூதம்மாரா ஒழிவுஜினாளெ பதிவாயிற்றெ ஹோப்பா ஹாற அந்தும் ஆக்கள பிரார்த்தனெ மெனேக ஹோயி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புதன பாசத்தெ ஹளி எத்து நிந்நா.
ஹிந்தெ ஏசு அல்லிந்த கலிலாளெ உள்ளா கப்பர்நகூம் பட்டணாக ஹோயி, யூதம்மாரா ஒழிவுஜினதாளெ அல்லிப்பா ஜனங்ஙளிக தெய்வகாரெ ஹளிகொட்டண்டித்தாங்.
அதுகளிஞட்டு ஒந்துஜின, ஏசும் தன்ன சிஷ்யம்மாரும்கூடி யூதம்மாரா ஒழிவுஜினதாளெ பைலுகூடி நெடது ஹோயிண்டிப்பங்ங சிஷ்யம்மாரு கோதம்பு கதுறின கூயிது கையாளெ திரிம்பி திந்நண்டு ஹோதுரு.
ஒழிவுஜினதாளெ மனுஷம்மாரு ஏன கீயிக்கு ஹளி தீருமானிசத்துள்ளா அதிகார மனுஷனாயி பந்தா நனங்ங உட்டு” ஹளி ஹளிதாங்.
ஆ மண்டாகதாளெ குருடம்மாரும், குண்ட்டம்மாரும், கைகாலு பாராத்தாக்க பலரும், கெடதித்துரு; நீரு ஏக கலங்ஙீதெ ஹளி காத்தண்டிப்புரு; ஏனாக ஹளிங்ங செல சமெயாளெ தெய்வதூதங் ஒப்பாங் ஆ கொளதாளெ எறங்ஙி நீரின கலக்குவாங்; நீரு கலங்ஙிகளிவங்ங, ஆ நீரினாளெ முந்தெ எறங்ஙாவங்ங எந்த்தல ரோக இத்தங்ஙும் சுக ஆக்கு.
பரீசம்மாராளெ செலாக்க, “ஒழிவுஜின நேமத கைகொள்ளாத்தாவாங் தெய்வதப்படெந்த பந்நாவனல்ல” ஹளி ஹளிரு; எந்நங்ங பேறெ செலாக்க, “குற்றக்காறனாயிப்பா ஒப்பனகொண்டு இந்த்தல அல்புத ஒக்க எந்த்தெ கீவத்தெபற்றுகு?” ஹளி ஹளிரு; இந்த்தெ ஆக்கள எடேக ஜெகள உட்டாத்து.