43 அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நா அடுத்துள்ளா பாடாகும் ஹோயி தெய்வராஜெத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமான அருசுக்கு; அதங்ங ஆப்புது தெய்வ நன்ன ஹளாயிச்சுது” ஹளி ஹளிதாங்.
அதுகளிஞட்டு ஏசு, கலிலா நாடுகூடி ஒக்க ஹோயி, யூதம்மாரா பிரார்த்தனெ மெனெயாளெ ஒக்க உபதேச கீதண்டும், தெய்வராஜெத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அறிசிண்டும், அல்லி இத்தா தெண்ணகாறின ஒக்க சுகமாடிதாங்.
ஏசு பிற்றேஜின பொளாப்செரெ, இருட்டோடெ எத்து ஆள்க்காரு இல்லாத்த ஒந்து சலாக ஹோயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டித்தாங்
ஏசு ஹிந்திகும் ஆக்கள நோடிட்டு, “நிங்காக சமாதான உட்டாட்டெ; அப்பாங் நன்ன ஹளாயிச்சா ஹாற நானும் நிங்கள ஹளாய்ப்புதாப்புது” ஹளி ஹளிதாங்.
ஹகலுபொளிச்ச உள்ளட்ட நன்ன ஹளாய்ச்சா தெய்வத கெலச நங்க கீயிக்கு; சந்தெ ஆப்பத்தெ ஹோத்தெ அம்மங்ங, ஒப்புரும் கெலச கீவத்தெபற்ற.
தெய்வ, நசரெத்துகாறனாயிப்பா ஏசின பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டும், சக்திகொண்டும் அபிஷேக கீதிப்புதாப்புது; தெய்வ ஏசினகூடெ இத்துதுகொண்டு, ஏசு எல்லா சலாகும் ஹோயி செயித்தானின ஹிடியாளெ உள்ளாக்கள ஒயித்துமாடிண்டும் ஒள்ளேது கீதண்டும் இத்தாங்.
நினங்ங ஹளிகொடத்தெ நேர இத்தங்ஙும் இல்லிங்கிலும், ஏகோத்தும் நீ வஜன ஹளிகொடத்தெ தயாராயிற்றெ இரு; நீ படிசிகொடங்ங, சமாதானமாயிற்றெ ஜனங்ஙளா ஹளி திருத்து, அடக்க நெலேக நிருத்து, தைரெபடுசு.