3 அம்மங்ங செயித்தானு ஏசினகூடெ, “நீ தெய்வத மங்ஙனாயித்தங்ங ஈ கல்லின தொட்டி ஆப்பத்தெ ஹளு” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங செயித்தானு ஏசின பரீஷண கீவத்தெபேக்காயி, “நீ தெய்வத மங்ஙனாயித்தங்ங இல்லிப்பா கல்லு ஒக்க திம்பத்துள்ளா தொட்டி ஆட்டெ ஹளி ஹளு” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங பரிசுத்த ஆல்ப்மாவு மாடம்புறாவின ரூபதாளெ ஏசினமேலெ எறங்ஙி பந்துத்து; அம்மங்ங “சினேக உள்ளா நன்ன மங்ஙா! நின்ன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது” ஹளி ஆகாசந்த தெய்வ கூட்டகூடிதா ஒச்செ கேட்டுத்து.
ஆ மருபூமியாளெ செயித்தானு, தெய்வ இஷ்ட இல்லாத்த காரெ கீவத்தெபேக்காயி, நாலத்துஜினட்ட ஏசின பரீஷணகீதண்டித்தாங்; ஆ, பரீஷண காலதாளெ ஏசு ஒந்தும் திந்துபில்லெ; அந்த்தெ நாலத்துஜின களிவதாப்பங்ங ஏசிக ஒள்ளெ ஹொட்டெஹசி உட்டாத்து.
அம்மங்ங ஏசு அவனகூடெ, “மனுஷங் ஜீவுசுது தீனி திம்புதுகொண்டு மாத்தற அல்ல; ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ” ஹளி ஹளிதாங்.