24 எந்நங்ஙும் நா நிங்களகூடெ நேராயிற்றெ ஹளுதாப்புது, ஏதொந்து பொளிச்சப்பாடிதும் தன்ன சொந்த பாடதாளெ, ஒப்புரும் மதியரு.
ஏசின ஏற்றெத்தத்தெ மனசில்லாதெ இத்துரு; அம்மங்ங, ஏசு ஆக்களகூடெ, “ஏதொந்து பொளிச்சப்பாடிதும் தன்ன சொந்த பாடதாளெயோ, ஊரினாளெயோ ஒப்புரும் மதியரு; எந்நங்ங மற்றுள்ளா சலாளெ ஒக்க மதிப்புரு” ஹளி ஹளிதாங்.
ஆ ஜினாளெ ஏசு கூட்டகூடிது கேட்டட்டு இனியும் கொறே ஆள்க்காரு ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு.
“ஏதொந்து பொளிச்சப்பாடிதும் தன்ன சொந்த பாடதாளெ ஒப்புரும் மதியரு” ஹளி ஏசு நேரத்தே ஹளித்தாங்.
“நா சிசிலியா நாடினாளெ இப்பா தர்சு பட்டணதாளெ ஹுட்டிதா யூதனாப்புது; நா தொடுதாதுது எருசலேம் பட்டணதாளெ ஆப்புது; அல்லி கமாலியேலினப்படெ நங்கள கார்ணம்மாரின யூத நேமத ஒக்க கிரமப்பிரகார படிச்சட்டு, இந்து நிங்க எல்லாரும் தெய்வதகுறிச்சு வைராக்யத்தோடெ இப்பா ஹாற தென்னெ, நானும் வைராக்யத்தோடெ ஜீவிசிதிங்.