13 அதங்ங அவங், “ஜனங்ஙளு ஏசு உருப்பி நிகுதி கொடத்துட்டோ, அதன மாத்தற நிங்க பொடிசிங்ங மதி; ஒப்பன கையிந்தும் கூடுதலு ஹண பொடுசத்தெ பாடில்லெ” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு மற்றுள்ளாக்க நிங்காக ஏன கீதுதருக்கு ஹளி நிங்க பிஜாரிசீரெயோ, முந்தெ அதன ஒக்க நிங்களே ஆக்காக கீதுடிவா; அந்த்தெ கீவுது தென்னெயாப்புது நிங்க தெய்வ நேமதும் பொளிச்சப்பாடிமாரு ஹளிதா வாக்கினும் அனிசரிசி நெடதீரெ ஹளிட்டுள்ளுதங்ங அடெயாள.”
எந்நங்ங சகேயு ஏசினகூடெ, எஜமானனே! நன்ன சொத்து மொதுலாளெ பாதி பாவப்பட்டாக்காக கொடக்கெ; நா ஏரிங்ஙி ஒப்பன கையிந்த ஏனிங்ஙி ஏமாத்தி பொடிசித்தங்ங, அதன நாக்கு பங்கு திரிச்சு கொட்டுடக்கெ ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ரோமா ராஜெக பேக்காயி, நிகுதி பிரிப்பாக்களும் ஸ்நானகர்ம எத்தத்தெ பேக்காயி யோவானப்படெ பந்தட்டு, “குரூ நங்க ஏன கீயிக்கு” ஹளி கேட்டுரு.
அம்மங்ங செல ரோமா பட்டாளக்காரும் அவனப்படெ பந்தட்டு, “குரூ! நங்க ஏன கீயிக்கு?” ஹளி கேட்டுரு; அதங்ங அவங், “நிங்க ஒப்பன கையிந்தும் கைக்கூலி பொடுசத்தெ பாடில்லெ; ஒப்பனமேலெயும் கீயாத்த குற்றத பீத்து கெட்டத்தெபாடில்லெ; நிங்காக தப்பா சம்பள தென்னெ மதி ஹளிண்டு, நிங்கள ஏல்சிதா கெலசத கீயிவா” ஹளி ஹளிதாங்.
கட்டு பொளெப்பாக்க, அத்தியாக்கிர உள்ளாக்க, குடிகாரு, அடுத்தாவன குற்ற ஹளாக்க, மற்றுள்ளாக்கள ஏமாத்தாக்க இந்த்தலாக்க ஒப்புரும் சொர்க்கராஜேக ஹோகரு.
இசுஜின கட்டண்டித்தாவாங் இனி கள்ளத்தெ பாடில்லெ; அதனபகர அவங், ஒயித்தாயி கெலசகீது சம்பாரிசி, இல்லாத்தாக்காகும் சகாசத்தெ மனசுள்ளாவனாயி ஜீவுசட்டெ.
“அதுகொண்டு மளெமோடத ஹாற ஈமாரி சாட்ச்சிக்காரு நங்கள சுத்தூடும் இப்பதாப்பங்ங, எல்லாவித தடசதும், தெற்று குற்ற கீசத்தெபேக்காயி நங்கள ஹிடுத்து முறிக்கிண்டிண்டிப்பா எல்லா சொபாவத கொடது எருதட்டு, நங்கள முந்தாக பீத்திப்பா பந்தயதாளெ மனசொறப்போடெ ஓடத்தெ நோடுவும்.