11 அதங்ங அவங், “எருடு ஜோடி துணி உள்ளாவாங் துணி இல்லாத்தாவங்ங ஒந்துஜோடி துணித கொடிவா; அதே ஹாற நிங்களகையி திம்பத்தெ ஏனிங்ஙி உட்டிங்ஙி இல்லாத்தாவங்ங பாதி கொடிவா” ஹளி ஆக்களகூடெ ஹளிதாங்.
அம்மங்ங ராஜாவு ஆக்களகூடெ, ‘ஈ லோகாளெ இப்பா பாவப்பட்ட ஜனமாயிப்பா நன்ன அண்ணதம்மந்தீரா ஹாரும், நன்ன அக்க திங்கெயாடிறின ஹாற இப்பா ஜனங்ஙளிக நிங்க ஏனொக்க கீதுகொட்டுறோ அதொக்க நனங்ங கீதுதங்ங சமமாப்புது’ ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுவாங்.
அதுகொண்டு, நிங்கள மனசுஅருது இல்லாத்தாக்காக தர்ம கொட்டங்ங நிங்களும் சுத்த உள்ளாக்களாயிப்புரு.
அம்மங்ங ஏசு, “எந்நங்ஙும் நீ ஒந்து காரெகூடி கீவத்துட்டு; அது ஏன ஹளிங்ங, நினங்ங உள்ளா சொத்துமொதுலின ஒக்க மாறிட்டு இல்லாத்தாக்காக கொடு; அம்மங்ங நினங்ங சொர்க்காளெ சொத்துமொதுலு சேருகு; எந்தட்டு நீ, நன்னகூடெ பா” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங சகேயு ஏசினகூடெ, எஜமானனே! நன்ன சொத்து மொதுலாளெ பாதி பாவப்பட்டாக்காக கொடக்கெ; நா ஏரிங்ஙி ஒப்பன கையிந்த ஏனிங்ஙி ஏமாத்தி பொடிசித்தங்ங, அதன நாக்கு பங்கு திரிச்சு கொட்டுடக்கெ ஹளி ஹளிதாங்.
ஹணசஞ்சி யூதாஸின கையாளெ இப்புதுகொண்டு, அவங் உல்சாகாக ஆவிசெ உள்ளா சாதெனெ பொடுசத்தெயோ, அல்லிங்ஙி பாவப்பட்டாக்காக ஏனிங்ஙி கொடத்தெகோ ஏசு அவனகூடெ ஹளிப்பாங் ஹளி மற்றுள்ளா சிஷ்யம்மாரு பிஜாரிசிண்டித்துரு.
அவனும், அவன குடும்பக்காரு எல்லாரும் தெய்வாக அஞ்சி நெடிவாக்களாயி இத்துரு; ஈ கொர்நேலி, பாவப்பட்ட யூதம்மாரிக தான தர்மகீவாவனாயும், ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவாவனாயும் இத்தாங்.
அவங் நன்னகூடெ, ‘கொர்நேலி! நின்ன பிரார்த்தனெ தெய்வ கேட்டுத்து; நீ பாவப்பட்ட ஆள்க்காறிக கீதா தானதர்மத தெய்வ ஓர்த்து ஹடதெ.
கொர்நேலி, தூதன சூந்நுநோடி அஞ்சிட்டு, “எஜமானனே! ஏனாப்புது” ஹளி கேட்டாங்; அம்மங்ங தூதங் அவனகூடெ, “நின்ன பிரார்த்தனெயும், நீ கீதா தானதர்மங்ஙளும் தெய்வ கண்டுஹடதெ.
இசுஜின கட்டண்டித்தாவாங் இனி கள்ளத்தெ பாடில்லெ; அதனபகர அவங், ஒயித்தாயி கெலசகீது சம்பாரிசி, இல்லாத்தாக்காகும் சகாசத்தெ மனசுள்ளாவனாயி ஜீவுசட்டெ.
ஈ லோகாளெ ஹணகாறாயிப்பா ஆள்க்காறாகூடெ நீ ஹளபேக்காத்து ஏன ஹளிங்ங; ஆக்க அகங்கார காட்டத்தெ பாடில்லெ; நெலெ நில்லாதெ நசிச்சு ஹோப்பா சொத்துமொதுலின மேலெ நம்பிக்கெ பீயாதெ, நங்கள சந்தோஷாக பேக்காயி எல்லதனும் சம்பூரணமாயி தப்பத்தெ கழிவுள்ளா தெய்வத மாத்தற நம்பி ஜீவுசுக்கு ஹளி ஹளு.
ஆக்க ஒள்ளெ பிறவர்த்தி கீயட்டெ, ஒள்ளெ காரெ கீவுதனாளெ, ஒந்து கொறவில்லாதெ தாராளமாயிற்றெ கீயட்டெ; ஆக்காக உள்ளா மொதுலின தாராள மனசோடெ தான தர்ம கீவத்தெகும், மற்றுள்ளாக்காக வீத கொடத்தெகும் படிசிகொடு.
தெய்வாகபேக்காயி நிங்க ஏமாரி கஷ்டப்பட்டு கெலசகீதுரு ஹளிட்டுள்ளுதும், தெய்வஜனாக பேக்காயி தெய்வ சினேகத்தோடெ உபகார கீதுரு ஹளிட்டுள்ளுதும், அது ஈகளும் கீதண்டித்தீரெ ஹளிட்டுள்ளுதும் தெய்வ மறெவுதில்லெ; ஏனாக ஹளிங்ங தெய்வ நீதியுள்ளாவனாயி இத்தீனெ.
நங்கள அப்பனாயிப்பா தெய்வதமேலெ உள்ளா ஒள்ளெ பக்தி ஏனொக்க ஹளிங்ங; தப்பிரிமக்கள சகாசுதும், கஷ்டதாளெ இப்பா விதவெகளா சகாசுதும், ஹிந்தெ லோகக்காரு அசுத்தியாளெ நெடிவா ஹாற, ஒந்து தெற்று குற்றதாளெயும் குடுங்ஙாதெ தன்ன காத்தம்புதும் ஆப்புது செரியாயிற்றுள்ளா தெய்வபக்தி.
நன்ன கூட்டுக்காறே! ஒப்பாங் நா தெய்வத நம்பீனெ ஹளி ஹளிண்டும், ஆ நம்பிக்கெபிரகார கீவத்துள்ளுதன கீயாதித்தங்ங அவங்ங பிரயோஜன ஏன ஹடதெ? அந்த்தல நம்பிக்கெ மாத்தற அவன காக்கோ?
ஒப்பங்ங அவன அத்தியாவிசெக உள்ளுதொக்க இத்தட்டும், தன்ன ஹாற உள்ளா இஞ்ஞொப்பன கஷ்டத அருது சகாசத்தெ மனசில்லிங்ஙி, அந்த்தலாவன ஒளெயெ தெய்வ சினேக உட்டு ஹளி எந்த்தெ ஹளத்தெ பற்றுகு?
நா தெய்வதமேலெ சினேகபீத்து ஜீவுசாவனாப்புது ஹளி ஹளிண்டிப்பா ஒப்பாங், தன்ன ஹாற உள்ளா மற்றுள்ளாக்கள சினேகிசிதில்லிங்ஙி அவங் பொள்ளனாப்புது; எந்த்தெ ஹளிங்ங, காம்பா மனுஷராகூடெ சினேக இல்லாத்தாவாங், காணாத்த தெய்வத எந்த்தெ சினேகிசத்தெ பற்றுகு?