41 எந்நங்ஙும் ஆக்க சந்தோஷங்கொண்டும், ஆச்சரியங்கொண்டும் ஏசின நம்பத்தெ பற்றாதெ இப்பதாப்பங்ங, ஏசு ஆக்களகூடெ நிங்களகையி திம்பத்தெ ஏனிங்ஙி ஹடதெயோ ஹளி கேட்டாங்.
“ஏசு ஜீவோடெ இத்தீனெ! நா ஏசின கண்டிங்” ஹளி, அவ ஹளிது கேட்டட்டும், ஆக்க நம்பிப்பில்லெ.
அம்மங்ங ஆக்களும் ஹோயிட்டு, மற்றுள்ளா சிஷ்யம்மாரிக அறிசிரு; ஆக்கள வாக்கினும், ஆக்க நம்பிப்பில்லெ.
அதுகளிஞட்டு, ஹன்னொந்து சிஷ்யம்மாரும் தீனி திந்நண்டிப்பா சமெயாளெ, ஏசு ஆக்கள எடநடுவு ஹோயிட்டு, தன்ன காட்டிதாங்; எந்தட்டு ஏசு, “நா ஜீவோடெ எத்துதன, கண்ணாளெ கண்டாக்க ஹளிட்டும், நிங்க நம்பாத்துது ஏனாக?” ஹளி ஆக்கள கல்லு மனசின பற்றி, ஆக்களகூடெ ஜாள்கூடிதாங்.
கொறச்சு சிண்டமீனும் ஆக்களகையி உட்டாயித்து. ஏசு அதனும் எத்தி தெய்வாக நண்ணி ஹளிட்டு, பொளும்பத்தெ கொட்டாங்.
எந்நங்ங ஈக்க ஹளிதா காரெத, தமாசெ ஹளுதாப்புது ஹளி ஆக்க பிஜாரிசிரு; அப்போஸ்தலம்மாரு ஒப்புரும் ஹெண்ணாகள வாக்கு நம்பிப்பில்லெ.
எந்தட்டு தன்ன கையி, காலு ஒக்க ஆக்காக காட்டிகொட்டாங்.
அம்மங்ங ஆக்க ஏசிக சுட்ட மீனின கொட்டுரு.
அதே ஹாற தென்னெ நிங்களும், ஈக சங்கடபட்டீரெ. எந்நங்ங நா நிங்கள திரிச்சும் காம்பதாப்பங்ங, நிங்கள மனசிக சந்தோஷ கிட்டுகு. நிங்கள சந்தோஷத ஒப்பனகொண்டும் நிங்களகையிந்த எத்தத்தெ பற்ற.
ஏசு ஆக்களகூடெ, “மக்களே! மீனு ஒந்தும் கிட்டிபில்லே?” ஹளி கேட்டாங்; அதங்ங ஆக்க, “இல்லெ, ஒந்தும் கிட்டிபில்லெ” ஹளி ஹளிரு.
அந்த்தெ அவ, ஹொறெயெ நிந்திப்புது பேதுரு தென்னெயாப்புது ஹளி அருதட்டு, சந்தோஷத்தோடெ ஒளெயேக ஓடி ஹோயிட்டு ஆக்களகூடெ, “ஹொறெயெ பேதுரு நிந்துதீனெ” ஹளி ஹளிதா.