34 அம்மங்ங, அல்லி இத்தாக்க எல்லாரும் நங்கள எஜமானு நேராயிற்றெ ஜீவோடெ எத்துகளிஞுத்து; எஜமானு சீமோனிகும் தன்ன காட்டிதாங் ஹளி ஹளிரு.
நிங்க ஹோயிட்டு, பேதுறினகூடெயும், மற்றுள்ளா சிஷ்யம்மாராகூடெயும் ஹளிவா; ஏசு நிங்களகாட்டிலும் முச்செ கலிலாக ஹோதீனெ; ஏசு நிங்களகூடெ ஹளிதா ஹாற தென்னெ, அல்லிபீத்து ஏசின காணக்கெ” ஹளி ஹளிதாங்.
“ஏசு இல்லி இல்லெ; அவங் ஜீவோடெ எத்துகளிஞுத்து. ஏசு கலிலாளெ இப்பதாப்பங்ங நிங்களகூடெ ஹளிது ஓர்மெஇல்லே?
அம்மங்ங எஜமானனாயிப்பா ஏசு, தயவுபிஜாரிசிட்டு அவளகூடெ, “அளுவாட ஹளி ஹளிட்டு,
“நிங்க எஜமானனாயிப்பா ஏசினப்படெ ஹோயிட்டு, பொப்பத்துள்ளா கிறிஸ்து நீ தென்னெயோ? அல்லிங்ஙி பேறெ ஒப்பாங் பொப்பட்ட நா காத்திருக்கோ ஹளி கேட்டட்டு பரிவா” ஹளி ஆக்கள ஹளாயிச்சுபுட்டாங்.
ஏசு உபத்தரபட்டு சத்துகளிஞட்டு, அவங் ஜீவோடெ இத்துதன அப்போஸ்தலம்மாரு நாலத்துஜினட்ட பல பரச கண்டுரு; ஆ சமெயாளெ ஏசு, பல அல்புத காரியங்ஙளு கீது, தாங் ஜீவோடெ இத்தீனெ ஹளிட்டுள்ளுதன தெளிசி, தெய்வராஜெத பற்றியும் ஆக்காக ஹளிகொட்டாங்.
அதுகளிஞட்டு ஜீவோடெ எத்தா ஏசின பேதுரும், ஏசின ஹன்னெருடு சிஷ்யம்மாரும் கண்டுரு.