31 அம்மங்ங ஆக்கள கண்ணு தொறதுத்து; அது ஏசு ஆப்புது ஹளி மனசிலுமாடிரு; அம்மங்ங ஏசு ஆக்கள முந்தாகந்த மாறெஞ்ஞண்டு ஹோதாங்.
அம்மங்ங ஆ நாடினாளெ இத்தா ஜனங்ஙளு எல்லாரும் ஏசு ஏற ஹளிட்டுள்ளுது மனசிலுமாடிரு; எந்தட்டு சுற்றுவட்டாராளெ உள்ளா எல்லா சலாகும் ஆளா ஹளாயிச்சு, எல்லா தெண்ணகாறினும் ஏசினப்படெ கொண்டுபந்துரு.
எந்நங்ங ஆக்க இப்புறிக அது ஏசு ஆப்புது ஹளி அறியாதிப்பெத்தெபேக்காயி ஆக்கள கண்ணிக மறெஞ்ஞித்து.
எந்நங்ங ஏசு ஆக்கள எடநடுவிந்த கடது பேறெ பக்க ஹோயுட்டாங்.
ஆக்க இதன கேளதாப்பங்ங, ஏசினமேலெ எறிவத்தெ பேக்காயி கல்லின எத்திரு; எந்நங்ங ஏசு ஆக்கள கண்ணிக மறெஞ்ஞு, மெல்லெ அம்பலந்த ஹொறெயெ ஹோயுட்டாங்.