25 அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, புத்தி இல்லாத்தாக்களே! தெய்வத பொளிச்சப்பாடிமாரு எளிதிபீத்திப்பா வாக்கின நம்பத்தெ, நிங்காக ஆமாரி மடி ஏனாக?
மனுஷனாயி பந்தா நன்னபற்றி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற தென்னெ ஆப்புது நா சாயிவத்தெ ஹோப்புது; எந்நங்ஙும், நன்ன ஒற்றிகொடாவங்ங கேடுகால தென்னெயாப்புது; அதனகாட்டிலும் அவங் ஹுட்டாதெ இத்தித்தங்கூடி அவங்ங ஒள்ளேதாயித்து” ஹளி ஹளிதாங்.
அதுகளிஞட்டு, ஹன்னொந்து சிஷ்யம்மாரும் தீனி திந்நண்டிப்பா சமெயாளெ, ஏசு ஆக்கள எடநடுவு ஹோயிட்டு, தன்ன காட்டிதாங்; எந்தட்டு ஏசு, “நா ஜீவோடெ எத்துதன, கண்ணாளெ கண்டாக்க ஹளிட்டும், நிங்க நம்பாத்துது ஏனாக?” ஹளி ஆக்கள கல்லு மனசின பற்றி, ஆக்களகூடெ ஜாள்கூடிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “அதன அர்த்த நிங்காக ஈகளும் மனசிலாயிபில்லே? ஹொறெயெந்த மனுஷன பாயெகூடி ஹொட்டெக ஹோப்புது ஒந்தும் அவன அசுத்தி மாடாற.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நம்பிக்கெ இல்லாத்த ஜனங்ஙளே, நா ஏஸுகால நிங்களகூடெ இப்பத்தெ பற்றுகு? நிங்க கீவுதன ஒக்க நா எந்த்தெ பொருத்தண்டிப்புது? அவன நன்னப்படெ கொண்டுபரிவா” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங நங்கள கூட்டதாளெ இத்தா செலாக்க ஆகதென்னெ கல்லறேக ஓடி ஹோயி நோடிட்டு, ஆ ஹெண்ணாக ஹளிதா ஹாற தென்னெ, ஏசின அல்லி காணெ ஹளி ஹளிரு.
நித்திய ஜீவித எந்த்தெ கிட்டுகு ஹளி தெய்வத புஸ்தகதாளெ தொறது நோடீரெ; எந்நங்ங அதே புஸ்தகதாளெ தென்னெ தால நா ஏற ஹளிட்டுள்ளுதும் எளிதிப்புது?
நா கேட்டு நிங்காக ஹளிதந்தா ஆ ஒள்ளெவர்த்தமானதபற்றி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது இந்த்தெ ஆப்புது; ஏசுக்கிறிஸ்து நங்கள தெற்று குற்றாகபேக்காயி சத்தாங்;