49 அம்மங்ங, ஏசின சுத்தூடும் நிந்தித்தா சிஷ்யம்மாரு, சம்போசத்தெ ஹோப்புதன அருதட்டு, எஜமானனே! ஈக்களஒக்க வாளாளெ பெட்டத்தெயோ? ஹளி கேட்டுரு.
அதங்ங சிஷ்யம்மாரு, எஜமானனே இத்தோடெ! நங்களகையி எருடுவாளு ஹடதெ ஹளி ஹளிரு. ஆ எந்நங்ங அதுமதி ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு அவனகூடெ, “யூதாஸு! மனுஷனாயி பந்தா நன்ன, முத்த ஹைக்கிட்டோ நீ காட்டி கொடுது?” ஹளி கேட்டாங்.
தன்ன சிஷ்யம்மாராளெ ஒப்பாங், தொட்டபூஜாரித கெலசகாறன பெட்டிதாங்; அம்மங்ங அவன பலக்கீயி அற்று பித்துத்து.