லூக்கா 21:34 - Moundadan Chetty34 “அதுகொண்டு, நிங்க கள்ளு குடிப்புதனாளெயும், பெருந்தீனி திம்புதனாளெயும், லோகாளெ எந்த்தெஒக்க ஜீவுசுது ஹளிட்டுள்ளா பேஜாரதாளெயும், இறாதெ, தெய்வ ஞாயவிதிப்பா ஆ ஜினதாளெ நிங்க பிஜாருசாத்த சமெயாளெ, குடுங்ஙாதெ இருக்கிங்ஙி ஜாகர்தெயாயிற்றெ இரிவா. Faic an caibideil |
அதனபகர நங்க சபெயாளெ இப்பாக்களாப்புது ஹளி ஹளிண்டு, பேசித்தர கீவாக்களாயிற்றும், அத்தியாக்கிர உள்ளாக்களாயிற்றும், பிம்மத கும்முடாக்களாயிற்றும், குற்றஹளிண்டு நெடிவாக்களாயிற்றும், குடிகாறனாயி இப்பாக்களாயிற்றும், கொள்ளெக்காறாயி இப்பாக்களாயிற்றும் இப்பாக்களகூடெ நிங்காக பெந்த உட்டாயிப்பத்தெ பாடில்லெ; அந்த்தலாக்களகூடெ குளுது தீனிகூடி திம்பத்தெபாடில்லெ ஹளியாப்புது நா எளிதிப்புது.