23 ஆ ஜினாளெ பெசிறிகார்த்தி ஹெண்ணாக்காகும், மைத்திகார்த்தி ஹெண்ணாக்காகும் புத்திமுட்டு தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, தெய்வ ஈ பூமித ஞாயவிதிப்புதுகொண்டு எல்லா ஜனங்ஙளிகும் சிட்ச்செ கிட்டுகு.
“ஈக்க ஏன ஹளீரெ ஹளி, நினங்ங கேட்டாதே?” ஹளி ஏசினகூடெ கேட்டுரு. அதங்ங ஏசு “கேட்டாதெ கேட்டாதெ ‘மக்களகொண்டும், சிப்பி மக்களகொண்டும் பாடி புகழ்த்தத்தெ மாடிதெ’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புதன நிங்க இதுவரெ பாசிபில்லே?” ஹளி கேட்டாங்.
அதங்ங ஆக்க, “ஆ துஷ்டம்மாரா ஹிடுத்து தம்மகர்ம இல்லாதெ உபதரிசி, கொந்தட்டு, சமெ சமேக, ஒயித்தாயி பாட்ட தப்பத்தெ ஏற முந்தாக பந்தீரெயோ ஆக்களகையி முந்திரிதோட்டத ஏல்சிகொடுவாங்” ஹளி ஹளிரு.
ஆ கல்லாமேலெ ஏவங் ஹோயி பித்தீனெயோ, அவங் தெறிச்சண்டு ஹோப்பாங்; அதுமாத்தற அல்ல, ஆ கல்லு ஏறனமேலெ பித்தாதெயோ, அவனும் சதங்ஙிண்டு ஹோப்பாங்” ஹளி ஹளிதாங்.
ஆ ஜினாளெ பெசிறிகார்த்தி ஹெண்ணாக்காகும், மைத்திகார்த்தி ஹெண்ணாக்காகும் புத்திமுட்டு தென்னெயாப்புது.
எந்தட்டு அவங், ‘நா ராஜாவாயி இப்புது இஷ்ட இல்லெ ஹளி ஹளிதாக்கள ஒக்க நன்னப்படெ ஹிடுத்து கொண்டுபந்தட்டு, பெட்டி கொல்லிவா’ ஹளி ஆ ராஜாவு ஹளுவாங்” ஹளி ஏசு ஹளிதாங்.
எந்நங்ங நிங்காக ஒந்துகால பொப்பத்தெ ஹோத்தெ; ஆ காலதாளெ சத்துருக்களு பந்தட்டு நிங்கள பட்டணத சுத்தூடும் மதிலுகெட்டி, பளெஞ்ஞுகூடுரு.
ஏனாக ஹளிங்ங, ஒந்துகால பொக்கு; அம்மங்ங மச்சி ஹெண்ணாகளும், மக்கள ஹெறாத்த ஹொட்டெயும், ஹாலுகொடாத்த மெலெயும் பாக்கிய உள்ளுதாப்புது ஹளி ஹளுரு.
ஈ லோகாளெ உள்ளா புத்திமுட்டு ஒக்க ஓர்ப்பதாப்பங்ங, ஆக்க மொதேகளியாதெ இப்புதே ஒள்ளேது ஹளி பிஜாருசுதாப்புது.
எந்த்தெ ஹளிங்ங, ஈக ஆக்க தெய்வத ஒள்ளெவர்த்தமானத மற்றுள்ளா ஜாதிக்காறிக ஹளத்தெ பாடில்லெ ஹளி நங்கள தடுத்தீரெ; இந்த்தெ ஆக்கள ஜீவிதாளெ ஜினாக ஜினாக தெற்று குற்றத கூட்டிண்டு பந்தீரெ; கடெசிக ஆக்களமேலெ மொத்தமாயிற்றெ தெய்வத சிட்ச்செ பொக்கு.
அதுகொண்டு, நிங்க நன்மெ கீவத்தெகும், தான தர்ம கீவத்தெகும் மறதுடுவாட! இந்த்தல ஹரெக்கெ ஆப்புது தெய்வாக இஷ்ட.
சொத்துமொதுலின நம்பி ஜீவிசிண்டிப்பாக்க ஒக்க நிங்கள ஜீவிதாளெ பொப்பத்தெ ஹோப்பா ஆபத்தின ஓர்த்து அளத்தெகூடிவா.
தெய்வத ஞாயவிதிந்த ஒப்பங்ஙும் தப்சத்தெ பற்ற; ஏனாக ஹளிங்ங, தன்ன மக்கள ஆப்புது முந்தெ தெய்வ சிட்ச்சிசத்தெ தொடங்ஙுது; அந்த்தெ இப்பங்ங தெய்வத நம்பாத்தாக்க எந்த்தெ ஆ சிட்ச்செந்த தப்சத்தெ பற்றுகு?