40 அதுகளிஞட்டு, ஆக்க ஒப்புறிகும் ஏசினகூடெ பேறெ ஒந்தும் கேளத்தெ தைரெ பந்துபில்லெ.
அதங்ங ஆக்க ஒந்து மறுபடியும் ஹளாதெ குளுதித்துரு. அந்திந்த அத்தாக ஒப்பனும் ஏசினகூடெ தைரெயாயிற்றெ ஒந்து கேள்வியும் கேளத்தெ ஹோயிபில்லெ.
அவங் புத்திபரமாயிற்றெ உத்தர ஹளிதன கண்டட்டு, ஏசு அவனகூடெ, “நீ தெய்வராஜெத அரியெபந்துட்டெ” ஹளி ஹளிதாங். ஹிந்தெ ஒப்புறிகும் ஏசினகூடெ கேள்விகேளத்தெ தைரெ பந்துபில்லெ.
அதங்ங ஆக்களகொண்டு ஒந்தும் திரிச்சு ஹளத்தெ பற்றிபில்லெ.
அம்மங்ங, வேதபண்டிதம்மாராளெ செலாக்க அது கேட்டட்டு ஏசினகூடெ, குரூ! நீ ஆக்களகூடெ ஒயித்தாயி ஹளி மனசிலுமாடி கொட்டெ ஹளி ஹளிரு.