22 அதுகொண்டு இஸ்ரேல்காறாயிப்பா நங்க ரோமாராஜாவிக நிகுதி கொடுது செரியோ? தெற்றோ?” ஹளி கேட்டுரு.
“ஹூம் கொட்டீனல்லோ” ஹளி ஹளிதாங். பேதுரு ஊரிக பந்தட்டு, அவங் கூட்டகூடாத்த முச்செ ஏசு அவனகூடெ, “சீமோனு! நினங்ங ஏன தோநீதெ? ஈ லோகாளெ ராஜாக்கம்மாரு ஏறன கையிந்தொக்க நிகுதி பிரிச்சீரெ? ஆக்கள குடும்பக்காறா கையிந்தோ? அல்ல பொறமெக்காறா கையிந்தோ?” ஹளி கேட்டாங்.
அந்த்தெ ஆக்க ஏசினப்படெ ஹோயிட்டு, “குரூ! நீ தொட்டாக்க, சிண்டாக்க ஹளி ஒப்பனும் இச்சபட்ச்ச நோடாதெ, தெய்வகாரெபற்றி சத்தியநேரோடெ ஹளிகொடாவனாப்புது ஹளி நங்காக கொத்துட்டு.
அதங்ங ஏசு, ஆக்கள அடவு அருதட்டு,
எந்தட்டு ஆக்க, இவங் ரோமராஜாவிக நிகுதி கொடத்தெ பாடில்லெ ஹளியும், நா தென்னெயாப்புது கிறிஸ்து ஹளா ராஜாவு ஹளி ஹளிண்டும், ஜனங்ஙளா எடநடு கலக உட்டுமாடுதாப்புது ஹளி ஏசினமேலெ குற்ற ஹளத்தெகூடிரு.
அதுகளிஞட்டு ஜனங்ஙளா கணக்கெத்தா சமெயாளெ, கலிலாக்காறனாயிப்பா யூதாஸு ஹளாவாங் பந்தட்டு, கொறே ஆள்க்காறா அவனபக்க சேர்சிதாங்; அவனும் கொந்துரு, அவன நம்பித்தா ஆள்க்காரும் செதறிண்டு ஹோதுரு.
அதுகொண்டு நிங்கள மேலேக அதிகாரிமாராயிற்றெ இப்பாக்க ஏறாயித்தங்ஙும் ஆக்காக அஞ்சி, ஆக்காக கொடத்துள்ளா பெகுமானத கொடிவா; ஏதொக்க நிகுதி கொடத்துட்டோ அதொக்க கொட்டுடிவா.