19 அம்மங்ங தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் ஈ கதெயாளெ நங்களபற்றி ஆப்புது ஹளிது ஹளி அருதட்டு, ஆகளே ஏசின ஹிடிப்பத்தெ நோடிரு; எந்நங்ங ஜனங்ஙளா கண்டு அஞ்சிட்டு ஹோயுட்டுரு.
தொட்டபூஜாரிமாரும் வேதபண்டிதம்மாரும் இது கேட்டட்டு, ஏசின எந்த்திங்ஙி கொல்லுக்கு ஹளி, ஆலோசிண்டித்துரு; எந்நங்ஙும் கூட்டதாளெ எல்லாரும் ஆச்சரியத்தோடெ ஏசின உபதேச கேட்டண்டித்தா ஹேதினாளெ, ஆக்க ஆ சமெயாளெ ஏசின ஹிடிப்பத்தெ அஞ்சிண்டித்துரு.
ஏசு இந்த்தெ ஹளிதன, ஜனங்ஙளா மூப்பம்மாரு கேட்டட்டு, ஈ கதெயாளெ நங்களபற்றி ஆப்புது ஏசு ஹளிது ஹளி, ஆக்க மனசிலுமாடிட்டு, ஏசின ஹிடிப்பத்தெ நோடிரு; எந்நங்ங ஜனங்ஙளா கண்டு அஞ்சிட்டு ஹோயுட்டுரு.
எந்நங்ங ஆ பாட்டக்காரு அவன கண்டட்டு, “இவனாப்புது ஈ சொத்துமொதுலிக ஒக்க ஒடமஸ்த்தாங்; பரிவா! இவன கொந்தட்டு ஈ தோட்ட ஒக்க நங்க சொந்த மாடுவும்” ஹளி ஹளிட்டு,