46 அந்த்தெ மூறுஜின களிஞட்டு ஏசின அம்பலதாளெ கண்டுரு. ஏசு அல்லி யூதமத குருமாரா எடநடுவு குளுது ஆக்க கூட்டகூடுதன கேட்டண்டும், ஆக்களகூடெ கேள்வி கேட்டண்டும் இத்தாங்.
யோனா ஒந்து தொட்ட மீனின ஹொட்டெயாளெ மூறுஜின இரும் ஹகலும் இத்தா ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நானும் பூமித ஒளெயெ மூறுஜின இப்பிங்; அதுதென்னெயாப்புது நிங்கள காலதாளெ நா காட்டிதப்பா அடெயாள.
ஆ சமெந்த ஹிடுத்து ஏசு, தன்ன சிஷ்யம்மாராகூடெ தாங் எருசலேமிக ஹோப்பத்துட்டு ஹளியும், அல்லிபீத்து மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் தன்ன ஹிடுத்து உபதரிசி கொல்லுரு ஹளியும், மூறாமாத்த ஜினாளெ தெய்வ தன்ன ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா காரெத பற்றியும் ஹளத்தெகூடிதாங்.
ஏசு கூட்டகூடிதன கேட்டாக்க எல்லாரும், ஏசின புத்தித பற்றியும், கேள்விக பதிலு ஹளுதனும் கண்டு அந்தபுட்டு ஹோதுரு.
ஹிந்தெ ஒந்துஜின ஏசு ஜனங்ஙளாகூடெ கூட்டகூடிண்டிப்பங்ங எருசலேமு, கலிலா, யூதேயா, அதன சுத்தூடுள்ளா பல சலந்தும் பந்தா பரீசம்மாரும் வேதபண்டிதம்மாரும் ஏசு கூட்டகூடுதன குளுது கேட்டண்டித்துரு; எல்லா தெண்ணகாறினும் சுகமாடத்துள்ளா தெய்வத சக்தி ஏசிக உட்டாயித்து.
ஏசு அவனகூடெ, “நீ இஸ்ரேல் ஜனங்ஙளிக குருவாயிற்றெ இத்தட்டும் நினங்ங இதொந்தும் கொத்தில்லே?
அம்மங்ங; கமாலியேல் ஹளா ஒந்து பரீசங் சங்கதாளெ எத்து நிந்நா; அவங் எல்லாரின எடநடுவும் மதிப்புள்ளா ஞாயசாஸ்த்திரி ஆயித்தாங்; அவங், அப்போஸ்தலம்மாரா அரக்களி ஹொறெயெ கூட்டிண்டு ஹோப்பத்தெ ஹளிட்டு,
ஆக்க ஏதன பற்றியாப்புது கூட்டகூடுது ஹளியும் கொத்தில்லெ, ஆக்க ஒறப்பாயிற்றெ படிசிகொடுது ஏன ஹளியும் கொத்தில்லெ; எந்தட்டுகூடி ஈக்க தெய்வ நேமத படிசிகொடத்தெ கொதிச்சண்டித்தீரெ.