32 இஸ்ரேல் ஜாதிக்காரு அல்லாத்தாக்களும் தெய்வத அறிவத்தெ, ஈ ரெட்ச்சகனாயிப்பாவாங் தொட்ட பொளிச்சாயிப்பாங்; நின்ன ஜனமாயிப்பா இஸ்ரேல்காறிக இவனகொண்டு பெகுமான உட்டாக்கு” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஆ தூதங் ஆக்கள நோடிட்டு “அஞ்சுவாட! நா நிங்களகூடெ, ஒந்து ஒள்ளெவர்த்தமான ஹளத்தெபேக்காயி பந்துதாப்புது; அது கேளாக்க எல்லாரிகும் ஒள்ளெ சந்தோஷ உட்டாக்கு.
பொளிச்சப்பாடிமாரும், மோசேயும் முந்தே ஹளித்தா ஹாற, ஏசுக்கிறிஸ்து கஷ்டபடுக்கு, சாயிக்கு ஹளிட்டுள்ளுதும், எந்நங்ஙும் சத்தாக்க ஜீவோடெ ஏளுதனாளெ பீத்து ஏசு முந்தெ ஜீவோடெ எத்தட்டு, சொந்த ஜனங்ஙளிகும், அன்னிய ஜாதிக்காறிகும் பொளிச்ச கொடுவாங் ஹளி, ஹளிதல்லாதெ பேறெ ஒந்நனும் நா ஹளிபில்லெ” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு தெய்வ, ரெட்ச்செத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அன்னிய ஜாதிக்காறிக அயெச்சுகளிஞுத்து; ஆக்க அதன கேட்டு ஏற்றெத்துரு ஹளிட்டுள்ளுதன நிங்க அருதணிவா” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற நிங்காக பெருமெ ஹளத்தெ உட்டிங்ஙி, “ஏசு நனங்ங இந்த்தல ஜீவித தந்துதீனெ” ஹளிட்டுள்ளுதன பற்றி தென்னெ பெருமெ ஹளத்தெஒள்ளு.
ஆ, பட்டணத பொளிச்சாக, சூரியனும், நெலாவினும் அல்லி, ஆவிசெ இல்லெ; தெய்வத பெகுமான தென்னெ, அல்லி பொளிச்சமாயிற்றெ உட்டாயித்து; ஆடுமறியாயிப்பாவனாப்புது அதங்ங பொளுக்காயி இப்பாவாங்.