28-29 அம்மங்ங சிமியோனு மைத்தித கையாளெ பொடிசி தத்திட்டு, “தெய்வமே! நின்ன கெலசகாறானாதா நன்னகூடெ நீ ஹளிதா ஹாற தென்னெ கிறிஸ்தின கண்டிங்; அதுகொண்டு இஞ்ஞி நா சமாதானமாயிற்றெ நின்னப்படெ பொப்பிங்.
எந்தட்டு ஏசு, சிண்ட மக்கள தத்திட்டு, ஆக்களமேலெ கையிபீத்து அனிகிரிசிதாங்.
எந்தட்டு ஏசு, ஒந்து சிண்ட மைத்தித கையி ஹிடுத்து ஆக்கள நடுவின நிருத்தி கூட்டிஹிடுத்தண்டு,
அம்மங்ங மரியா, “நன்ன ஜீவங் தெய்வாக நண்ணி ஹளீதெ,
ஆகதென்னெ அவங் பாயெதொறது, தெய்வத வாழ்த்தி கூட்டகூடத்தெ கூடிதாங்.
தெய்வ தன்ன ஜனத விடுதலெகீவத்தெ பந்துஹடதெ; அதுகொண்டு இஸ்ரேல்காரு கும்முடா தெய்வத வாழ்த்துவும்.
அம்மங்க ஆடு மேசாக்க தெய்வதூதங் ஹளிதா ஹாற தென்னெ ஒக்க நெடதுத்தல்லோ! ஹளி ஹளிட்டு, தெய்வத பற்றி வாழ்த்தி பாடிண்டு ஹோதுரு.
பரிசுத்த ஆல்ப்மாவு ஹளிட்டாப்புது அஜ்ஜங் அந்து அம்பலாக பந்துது. அம்மங்ங தெய்வத தெய்வ நேமப்பிரகார மைத்தித தெய்வதகையி ஏல்சிகொடத்துள்ளா சடங்ஙு கீவத்தெபேக்காயி, அவ்வெயும், அப்பனும் ஏசின அம்பலத ஒளெயெ கொண்டுஹோதுரு.