8 எந்நங்ங சகேயு ஏசினகூடெ, எஜமானனே! நன்ன சொத்து மொதுலாளெ பாதி பாவப்பட்டாக்காக கொடக்கெ; நா ஏரிங்ஙி ஒப்பன கையிந்த ஏனிங்ஙி ஏமாத்தி பொடிசித்தங்ங, அதன நாக்கு பங்கு திரிச்சு கொட்டுடக்கெ ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு, நிங்கள மனசுஅருது இல்லாத்தாக்காக தர்ம கொட்டங்ங நிங்களும் சுத்த உள்ளாக்களாயிப்புரு.
அதுகொண்டு நிங்கள சொத்துமொதுலு ஒக்க மாறி ஒந்தும் இல்லாத்தாக்காக கொடிவா; அந்த்தெ கீவங்ங நிங்காகுள்ளா சொத்துமொதுலின தெய்வ சொர்க்காளெ சேர்சி பீத்து தக்கு; அல்லி சேர்சி பீப்பா சொத்தின, செதுலும் தின; கள்ளம்மாரும் கொண்டு ஹோகரு.
எந்நங்ங நா நிங்களகூடெ ஹளுதாப்புது; நசிச்சு ஹோப்பா ஹணங்கொண்டு மற்றுள்ளாக்கள சகாசிவா; அதுகொண்டு, நிங்காக ஒந்துபாடு கூட்டுக்காறா சேர்சியணிவா; ஏனாக ஹளிங்ங, ஆ ஹண நிங்காக நஷ்ட ஆதங்ஙும், நிங்க சேர்சிதா கூட்டுக்காரு, நித்தியமாயிற்றுள்ளா மெனெயாளெ நிங்கள சேர்சியம்புரு.
அது கண்டட்டு அல்லி இத்தாக்க ஒக்க, ஏசு ஈ மோசப்பட்டாவன ஊரிக ஹோப்புது ஏக்க? ஹளி கொணுத்தண்டித்துரு.
அம்மங்ங எஜமானனாயிப்பா ஏசு, தயவுபிஜாரிசிட்டு அவளகூடெ, “அளுவாட ஹளி ஹளிட்டு,
“நிங்க எஜமானனாயிப்பா ஏசினப்படெ ஹோயிட்டு, பொப்பத்துள்ளா கிறிஸ்து நீ தென்னெயோ? அல்லிங்ஙி பேறெ ஒப்பாங் பொப்பட்ட நா காத்திருக்கோ ஹளி கேட்டட்டு பரிவா” ஹளி ஆக்கள ஹளாயிச்சுபுட்டாங்.