28 ஏசு இதொக்க கூட்டகூடிகளிஞட்டு, சிஷ்யம்மாரா முந்தகோடெ எருசலேம் பட்டணாக நெடது ஹோயிண்டித்தாங்.
அதங்ங ஏசு அவனகூடெ, ஒந்து கதெ ஹளிதாங், “ஒந்துஜின யூதம்மாராளெ ஒப்பாங் எருசலேமிந்த எரிகோ ஹளா சலாக ஹோயிண்டு இப்பதாப்பங்ங, கள்ளம்மாரு அவன ஹிடுத்தட்டு, அவனகையி உள்ளுதொக்க ஹிடுத்து பறிச்சட்டு, அவன துணிமணி ஒக்க ஊரி, ஹுயிது அரெஜீவங்மாடி பட்டெயாளெ ஹைக்கிட்டு ஹோதுரு.
எந்நங்ங, நன்ன நீராளெ முக்கி ஹிடிப்பா ஹாற உள்ளா ஒந்து கஷ்டப்பாடு நனங்ங உட்டு; அது தீவாவரெட்ட நனங்ங பேதெனெ உட்டு.
எந்தட்டு ஏசு, ஹன்னெருடு சிஷ்யம்மாரா தன்னப்படெ ஊதுபரிசிட்டு, நங்க எல்லாரும் ஈக எருசலேமிக ஹோதீனு; மனுஷனாயி பந்தா நன்னபற்றி பொளிச்சப்பாடிமாரு அந்து எளிதிது நிவர்த்தி ஆப்பத்தெ ஹோத்தெ.
ஹிந்தெ ஏசு, தனங்ங ஈ லோகந்த புட்டு சொர்க்காக ஹோப்பத்துள்ளா ஜின அடுத்துத்து ஹளத்தாப்பங்ங, எருசலேமிக ஹோப்பத்தெ தீருமானிசிதாங்.
அம்மங்ங ஏசு பேதுறினகூடெ, “நின்ன வாளின ஒறெயாளெ ஹாக்கு; நன்ன அப்பாங் நனங்ங ஏல்சிதா ஈ, கஷ்டப்பாடு ஒக்க நா சகியாதெ இப்பத்தெ பற்றுகோ?” ஹளி ஹளிதாங்.
நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.
ஏசுக்கிறிஸ்து கஷ்டப்பாடு சகிச்சா ஹாற தென்னெ, நிங்களும் கஷ்டப்பாடு சகிச்சு ஜீவிசிதுட்டிங்ஙி, தெற்று குற்ற கீவத்துள்ளா மனசு நிங்காக பார.