31 எந்தட்டு ஏசு, ஹன்னெருடு சிஷ்யம்மாரா தன்னப்படெ ஊதுபரிசிட்டு, நங்க எல்லாரும் ஈக எருசலேமிக ஹோதீனு; மனுஷனாயி பந்தா நன்னபற்றி பொளிச்சப்பாடிமாரு அந்து எளிதிது நிவர்த்தி ஆப்பத்தெ ஹோத்தெ.
ஆ சமெந்த ஹிடுத்து ஏசு, தன்ன சிஷ்யம்மாராகூடெ தாங் எருசலேமிக ஹோப்பத்துட்டு ஹளியும், அல்லிபீத்து மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் தன்ன ஹிடுத்து உபதரிசி கொல்லுரு ஹளியும், மூறாமாத்த ஜினாளெ தெய்வ தன்ன ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா காரெத பற்றியும் ஹளத்தெகூடிதாங்.
எஜமானனே, “ஆ சதியங் ஜீவோடெ இப்பங்ங, ‘நா மூறுஜின களிஞட்டு ஜீவோடெ ஏளுவிங்’ ஹளி ஹளிதாயிற்றெ நங்காக ஓர்மெ உட்டு.
திந்தாக்களாளெ கெண்டாக்க மாத்தற ஏறக்கொறெ நாக்காயிர ஆள்க்காரு இத்துரு. ஹிந்தெ ஏசு எல்லாரினும் ஹளாய்ச்சட்டு,
அதங்ங ஏசு அவனகூடெ, ஒந்து கதெ ஹளிதாங், “ஒந்துஜின யூதம்மாராளெ ஒப்பாங் எருசலேமிந்த எரிகோ ஹளா சலாக ஹோயிண்டு இப்பதாப்பங்ங, கள்ளம்மாரு அவன ஹிடுத்தட்டு, அவனகையி உள்ளுதொக்க ஹிடுத்து பறிச்சட்டு, அவன துணிமணி ஒக்க ஊரி, ஹுயிது அரெஜீவங்மாடி பட்டெயாளெ ஹைக்கிட்டு ஹோதுரு.
“ஏனாக ஹளிங்ங, யூத மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும் வேதபண்டிதம்மாரும் ஒக்க கூடிட்டு, மனுஷனாயி பந்தா நன்ன பேடா ஹளி பொறந்தள்ளி, ஒந்துபாடு உபத்தரகீது கொல்லுரு; எந்நங்ஙும் மூறாமாத்த ஜின ஜீவோடெ ஏளுவிங்” ஹளி ஹளிதாங்.
ஹிந்தெ ஏசு, தனங்ங ஈ லோகந்த புட்டு சொர்க்காக ஹோப்பத்துள்ளா ஜின அடுத்துத்து ஹளத்தாப்பங்ங, எருசலேமிக ஹோப்பத்தெ தீருமானிசிதாங்.