5 அம்மங்ங அப்போஸ்தலம்மாரு எஜமானனகூடெ, “நங்காக தெய்வதமேலெ உள்ளா நம்பிக்கெத கூட்டிதருக்கு” ஹளி ஹளிரு.
பல சலாக ஹோயித்தா அப்போஸ்தலம்மாரு ஏசினப்படெ திரிஞு பந்தட்டு, ஆக்க அல்புத கீதுதனும், தெய்வகாரெ ஹளிகொட்டுதனும் ஒக்க ஏசினகூடெ பிவறாயிற்றெ கூட்டகூடிரு.
ஆகளே, ஆ ஹைதன அப்பாங் “நா நின்ன நம்பக்கெ; நா நின்ன கூடுதலு நம்பத்தெ நன்ன சகாசுக்கு” ஹளி ஒச்செகாட்டி அத்தண்டு ஹளிதாங்.
அம்மங்ங எஜமானனாயிப்பா ஏசு, தயவுபிஜாரிசிட்டு அவளகூடெ, “அளுவாட ஹளி ஹளிட்டு,
“நிங்க எஜமானனாயிப்பா ஏசினப்படெ ஹோயிட்டு, பொப்பத்துள்ளா கிறிஸ்து நீ தென்னெயோ? அல்லிங்ஙி பேறெ ஒப்பாங் பொப்பட்ட நா காத்திருக்கோ ஹளி கேட்டட்டு பரிவா” ஹளி ஆக்கள ஹளாயிச்சுபுட்டாங்.
நா கிறிஸ்தின நம்பி நெடெவுதுகொண்டும், கிறிஸ்து நனங்ங சக்தி தந்நண்டிப்புது கொண்டும், ஏது சாஜரியதாளெயும் சந்தோஷமாயிற்றெ ஜீவுசத்தெ பற்றுகு.
நிங்க தெய்வதமேலெ பீத்திப்பா நம்பிக்கெ வளர்ந்நு பொப்புதனும், ஒப்பனமேலெ ஒப்பாங் காட்டா சினேக பெரிகி பொப்புதனும் கண்டட்டு, ஏகோத்தும் நிங்கள ஓர்த்து தெய்வாக நண்ணி ஹளத்தெ நங்க கடமெ பட்டுதீனு; அந்த்தெ கீவுது நங்காக ஒள்ளேதாயிற்றெ கண்டாதெ.
நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.