28 அதே ஹாற தென்னெ லோத்தின காலதாளெயும் சம்போசிது; ஜனங்ஙளு கிறிஷி கீதண்டும், மெனெ கெட்டிண்டும் திந்நண்டும், குடுத்தண்டும், மாறிண்டும், பொடிசிண்டும் ஒக்க ஜீவிசிண்டித்துரு.
அந்த்தெ ஏசு எருசலேம் அம்பலத ஒளெயெ ஹோதாங்; அம்மங்ங அம்பலத ஒளெயெ ஹரெக்கெ சாதனங்ஙளு மாறிண்டித்தாக்க, பொடிசிண்டித்தாக்க எல்லாரினும் கண்டு, ஆக்கள ஹொறெயெ ஓடிசிபுட்டாங்; ரோமாக்காறா ஹணத பகராக அம்பல ஹணமாயிற்றெ மாற்றி கொடாக்கள மேசெதும், புறாவு மாறாக்கள கசகாலினும் மறிச்சு ஹைக்கிதாங்.
எந்த்தெ ஹளிங்ங, நோவா கப்பலு மாடி அதனாளெ ஹுக்கிதா ஜினவரெட்டும் ஜனங்ஙளு திந்து, குடுத்து, ஹெண்ணு கெட்டிண்டும், ஹெண்ணு கொட்டண்டும், ஆக்கள ஜீவிதாளெ பல தெற்று குற்ற கீதண்டும் ஜீவிசிரு; அம்மங்ங ஆப்புது நீருமூதி பந்தட்டு எல்லாரினும் முக்கி நாசமாடித்து.
லோத்து சோதோம் பட்டணந்த ஹொறட்டு ஹோதா ஜின தென்னெ, ஆகாசந்த கிச்சும், கெந்தகும், மளெ ஹுயிவா ஹாற ஹுயிது எல்லாரினும் நாசமாடித்து.