1 அதுகளிஞட்டு ஒந்துஜின, ஏசு தன்ன சிஷ்யம்மாராகூடெ, ஏது ஒந்து மனுஷன ஜீவிதாளெயும், தெற்று குற்ற கீவத்துள்ளா ஹேது பாராதிற; எந்நங்ங, அது ஏறனகொண்டு பந்தாதெயோ? அவங்ங கேடுகாலஆப்புது!
அதங்ங ஏசு அவனபக்க திரிஞட்டு, “நன்ன கண்ணா முந்தாக நில்லாதெ செயித்தானே! நீ நனங்ங தடசாக நில்லுது ஏக்க? நீ தெய்வகாரெபற்றி சிந்திசாதெ மனுஷன காரெபற்றியாப்புது சிந்திசுது” ஹளி ஹளிதாங்.
நன்னமேலெ உள்ளா நம்பிக்கெந்த அடுத்தாவன தெரிசாவங்ங கேடுகால தென்னெயாப்புது! ஒந்சமெ ஒப்பங்ங அந்த்தல பரீஷண பொக்காயிக்கு; எந்நங்ங, அதங்ங ஏற காரணக்காறனாயி இத்தீனெயோ அவங்ங கேடுகாலஆப்புது!
அதங்ங அப்ரகாமு: தெய்வதபற்றி மோசேயும், பொளிச்சப்பாடிமாரும் ஹளா வாக்கிக கீயி கொட்டு கேளாத்தாக்க, சத்தாக்களாளெ ஒப்பாங் ஜீவோடெ எத்து ஹோயி ஹளிங்ஙும் கேளரு ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு இனி நங்க மற்றுள்ளா ஒப்புறினும் குற்றக்காரு ஹளி ஹளத்தெகோ, அல்லிங்ஙி ஏசின நம்பி ஜீவுசாவங்ங எடங்ஙாறாயி நில்லத்தெகோ, அல்லிங்ஙி ஒப்பன ஒந்து குற்றதாளெ குடுக்கத்தெகோ நா காரணக்காறனாயி நெடிவுதில்லெ ஹளி தீருமானிசியணிவா.
நன்ன கூட்டுக்காறே! நா நிங்களகூடெ ஒந்து காரெ கேளுது ஏன ஹளிங்ங, நிங்க படிச்சா கிறிஸ்தின உபதேசதாளெ ஒறச்சு நில்லிவா; ஆ காரெயாளெ முந்தாக கடெவத்தெ பற்றாத்த ஹாற நிங்கள எடேக எடங்ஙாரு உட்டுமாடாக்கள புட்டு மாறியுடிவா.
நிங்க கீவா காரெயாளெ யூதம்மாரிகோ, அன்னிய ஜாதிக்காறிகோ, சபெக்காறிகோ எடங்ஙாரு பருசாத்த ஹாற நோடியணிவா.
நிங்கள எடேக ஏறொக்க தெய்வத இஷ்டப்பிரகார நெடதீரெ, ஏறொக்க அந்த்தெ தெய்வத இஷ்டப்பிரகார நெடிவுதில்லெ ஹளிட்டுள்ளா பிரிவு உட்டாதங்ஙும் சாரில்லெ ஹளி பிஜாருசுதாப்புது.
அதுகொண்டு, ஏசின நம்பி பொப்பா ஒப்பங்ங, நா திம்பா தீனி தென்னெ எடங்ஙாறாயித்தங்ங, நா ஒரிக்கிலும் அதன தின்னாதெ இப்புதாப்புது ஒள்ளேது; அல்லிங்ஙி, அவங்ங எடர்ச்செ உட்டாப்பத்தெ நானல்லோ காரணக்காறங்? அந்த்தெ பாடில்லல்லோ!
இஞ்ஞி பொப்பத்துள்ளா காலதாளெ செலாக்க, தங்கள தெய்வ நம்பிக்கெத புட்டட்டு, பொள்ளு ஹளி ஏமாத்தா ஆல்மாவின உபதேசாகும், பிசாசின உபதேசாகும் அனிசரிசி ஹோயுடுரு ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு வளரெ செரியாயிற்றெ ஹளி ஹடதெ.
எந்நங்ங, நின்னகையி செல கொறவுள்ளுதாயிற்றெ நா கண்டீனெ; பிலேயாமின உபதேசதாளெ நெடிவா செலாக்க நிங்கள எடநடுவு இத்தீரெ; ஆ பிலேயாமு ஹளாவாங், பாலாக்கு ஹளாவங்ங இஸ்ரேல்ஜன நசிப்பத்துள்ளா பட்டெத ஹளிகொட்டாவனாப்புது; அதுகொண்டு, ஆக்க பிம்மாக பூசெகளிச்சுதன திந்து பேசித்தர கீவத்தெகூடிரு.
எந்நங்ஙும், நின்னகையி ஒந்து கொறவுகூடி உட்டு; எசபேல் ஹளாவ கீவுது தெற்று ஹளி, நீ அருதட்டும், அவளகூடெ ஒந்தும் கேளாதெ புட்டித்தெ; அவ, தன்ன ஒந்து பொளிச்சப்பாடுகார்த்தி ஹளி ஹளிண்டு, நன்ன கெலசகாறா பட்டெதெரிசி, பேசித்தர கீவத்தெ மாடி, பிம்மாக பூசெகளிச்சா சாதெனெத திம்புது தெற்றல்ல ஹளி உபதேச கீதாளெ.