27 அம்மங்ங அவங், அப்பனாயிப்பா அப்ரகாமே! அந்த்தெ ஆயித்தங்ங நீ அவன ஒம்மெ நன்ன அப்பன ஊரிக ஹளாயிக்கு ஹளி நா நின்னகூடெ கெஞ்சி கேளுதாப்புது.
அதுமாத்தறல்ல, நங்காகும், நினங்ஙும் எடேக ஒந்து தொட்ட ஹள்ள ஹடதெ; அதுகொண்டு நீ இப்பாடெ நங்காக பொப்பத்தெகும் பற்ற, நங்க இப்பாடெ நினங்ங பொப்பத்தெகும் பற்ற ஹளி ஹளிதாங்.
ஏனாக ஹளிங்ங, நன்னகூடெ ஹுட்டிதா ஐது அண்ணதம்மந்தீரு இத்தீரெ; ஆக்களும் ஈ பேதனெ உள்ளா சலாக பாரதிப்பத்தெ பேக்காயி, அவங் ஹோயி ஆக்களகூடெ ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா ஹளி ஹளக்கெயல்லோ? ஹளி ஹளிதாங்.