14 அம்மங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரிக ஹளி கொட்டண்டித்துதன ஒக்க கேட்டண்டித்தா பரீசம்மாரு ஹண ஆசெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசின பரிகாசகீது சிரிப்பத்தெகூடிரு.
“மாயக்காறாயிப்பா வேதபண்டிதம்மாரே! பரீசம்மாரே! நிங்காக கேடுகால தென்னெயாப்புது; ஜனங்ஙளா சொர்க்கராஜெ ஒளெயெ ஹுக்கத்தெ புடாதெ ஹூட்டி பீத்தீரெ; நிங்களும் ஹோகரு; மற்றுள்ளாக்கள ஹோப்பத்தெகும் புடுதில்லெ.
“எல்லாரும் தூர பாஙிவா; ஈ மைத்தி ஒறங்ஙுதாப்புது சத்துபில்லெ” ஹளி ஹளிதாங். அம்மங்ங ஆக்க எல்லாரும் சிரிப்பத்தெகூடிரு.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “சொத்துமொதுலு சம்பாருசத்தெ பேக்காயி மாத்தற ஜீவுசுவாட. ஜாகர்தெயாயிற்றெ இரிவா! ஏனாக ஹளிங்ங, ஒப்பங்ங ஒந்துபாடு சொத்துமொதுலு இத்தங்ஙும் அது அவங்ங எதார்த்தமாயிற்றுள்ளா ஜீவித அல்ல.
அதுமாத்தற அல்ல, விதவெ ஹெண்ணாகள மொதலு ஏமாத்தி எத்தாக்களும் ஆப்புது; ஈக்க மற்றுள்ளாக்கள முந்தாக ஒள்ளேக்க ஹளி காட்டத்தெபேக்காயி, நீண்ட பிரார்த்தனெ கீவாக்களும் ஆப்புது; ஆக்காக தெய்வ கூடுதலு சிட்ச்செ கொடுகு” ஹளி ஹளிதாங்.
ஜனங்ஙளு ஒக்க நோடிண்டு நிந்தித்துரு; அம்மங்ங ஜனங்ஙளா மூப்பம்மாரு, இவங் மற்றுள்ளாக்கள ரெட்ச்சிசிதாங், தெய்வ தெரெஞ்ஞெத்திதா ரெட்ச்சகனாயிப்பா கிறிஸ்து ஆயித்தங்ங இவங் தன்னத்தானே காத்தணட்டெ ஹளி பரிகாசகீதுரு.
மைத்தி சத்தாகண்டு, அசு நேர அத்தண்டித்தாக்க ஒக்க ஏசு ஹளிது கேட்டட்டு ஹச்சாடிசி, சிரிப்பத்தெகூடிரு.
எந்த்தெ ஹளிங்ங, மனுஷம்மாரு தன்னபோற்றி சொபாவ உள்ளாக்களாயும், சொத்துமொதுலின ஆக்கிர உள்ளாக்களாயும், வீம்பு ஹளாக்களாயும், அகங்கார உள்ளாக்களாயும், மரியாதி இல்லாதெ கூட்டகூடாக்களாயும், அவ்வெஅப்பன அனுசருசாத்தாக்களாயும், நண்ணி இல்லாத்தாக்களாயும், அசுத்தம்மாராயும்,
பேறெ செலாக்க அவமானப்பட்டு, சட்டெவாறாளெ ஹூலு பொடிசிரு; பேறெ செலாக்கள சங்ஙெலெயாளெ ஹூட்டி ஜெயிலாளெ அடெச்சுரு.