3 அதங்ங ஏசு, ஆக்களகூடெ ஒந்து கதெ ஹளிகொட்டாங்; எந்த்தெ ஹளிங்ங,
நேரெமறிச்சு, பட்டெ தெற்றி ஹோதா ஆடின ஹாற இப்பா இஸ்ரேல்காறப்படெ மாத்தற ஹோயிவா.
அம்மங்ங, ஏசு ஆக்களகூடெ, கொறே காரியங்ஙளு கதெமூலமாயிற்றெ ஹளிகொட்டாங்; அதனாளெ ஒந்து கதெ ஏன ஹளிங்ங, “இல்லி கேளிவா, ஒந்து கிறிஷிக்காறங் கரேமேலெ பித்து பித்தத்தெ ஹோதாங்.
‘ஹரெக்கெ களிப்புதன அல்ல, கருணெ காட்டுதாப்புது நனங்ங இஷ்ட’ ஹளிட்டுள்ளா வாக்கின அர்த்த ஏனாப்புது ஹளி ஹோயி படிச்சட்டு பரிவா; ஏனாக ஹளிங்ங உத்தமனாயிற்றெ ஜீவுசா ஆள்க்காறா அன்னேஷிண்டு பந்துதல்ல; தெற்று குற்ற கீவா ஆள்க்காறின ஒள்ளேக்களாயி மாற்றத்தெபேக்காயி ஆக்கள ஊளத்தெ ஆப்புது பந்துது நா” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங அல்லித்தா பரீசம்மாரும், வேதபண்டிதம்மாரும், நிகுதி பிரிப்பாக்களகூடெயும், தெற்று குற்ற கீதண்டித்தா ஆள்க்காறகூடெயும் ஏசு குளுது தீனி திந்தண்டித்துது கண்டட்டு, இவங் இந்த்தலாக்களகூடெ ஒக்க குளுது தீனிதிந்நீனெயல்லோ? ஹளி ஹளிண்டித்துரு.
ஒப்பங்ங நூரு ஆடு உட்டாயித்து; ஒந்துஜின அவங் காடாளெ மேசிண்டிப்பங்ங, ஒந்து ஆடு காணாதெ ஹோத்து; அம்மங்ங அவங் ஏன கீதிப்பாங்? அவங் ஆ தொண்ணூறா ஒம்பத்து ஆடினும் அல்லி புட்டட்டு, ஈ காணாதெ ஹோதா ஆடு கண்டுஹிடிப்பாவரெட்ட அதன தெண்டிண்டு ஹோகாதிப்பனோ?
எறடாமாத்த பரச ஏசு அவனகூடெ, “யோனாவின மங்ஙனாயிப்பா சீமோனே! நினங்ங நன்னமேலெ சினேக உட்டோ?” ஹளி கேட்டாங். அவங், “ஹூம் எஜமானனே! நா நின்ன சினேகிசீனெ ஹளி நினங்ங கொத்துட்டல்லோ!” ஹளி ஹளிதாங்; ஏசு அவனகூடெ, “நன்ன ஆடினொக்க ஒயித்தாயி நோடிக” ஹளி ஹளிதாங்.
அது கேட்டட்டு ஆக்க எல்லாரும் தெய்வத வாழ்த்திரு; எந்தட்டு, ஆக்க அவனகூடெ, “யூதம்மாரா எடெந்த ஏசோ ஆயிர ஆள்க்காரு ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி இத்தீரெ; எந்நங்ங, ஆக்க எல்லாரும் மோசே கொட்டா தெய்வ நேமதமேலெ கூடுதலு தால்ப்பரிய உள்ளாக்களாப்புது ஹளி நினங்ங கொத்துட்டல்லோ?