1 ஆ சமெயாளெ செல ஆள்க்காரு ஏசினப்படெ பந்தட்டு, கலிலந்த எருசலேம் அம்பலாக ஹோயி தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெ ஹோதாக்காள ஒக்க பிலாத்து கொந்தா காரெத ஏசினகூடெ ஹளிரு.
பொளாப்செரெ ஆப்பங்ங, எல்லா தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும் ஏசின கொல்லத்தெபேக்காயி, ஏசிக எதிராயிற்றெ ஆலோசனெ கீதுரு.
எந்தட்டு ஏசின கையித கெட்டி கொண்டு ஹோயி, ரோமாக்காறா கவர்னறாயிப்பா பொந்தியு பிலாத்தினகையி ஏல்சிகொட்டுரு.
“அல்லா! கலிலாக்காறே! நிங்க ஏனாக ஆகாசதே நோடிண்டு நிந்திப்புது? ஈ ஏசு நிங்கள எடெந்த எந்த்தெ ஆகாசாக ஹோதனோ அதே ஹாற தென்னெ ஹிந்திகும் திரிச்சு பொப்பாங்” ஹளி ஹளிரு.
ஆக்க எல்லாரும் ஆச்சரியத்தோடெ, தம்மெலெ தம்மெலெ நோடிட்டு, “ஈ கூட்டகூடுது ஒக்க கலிலாக்காரு அல்லோ!
அதுகளிஞட்டு ஜனங்ஙளா கணக்கெத்தா சமெயாளெ, கலிலாக்காறனாயிப்பா யூதாஸு ஹளாவாங் பந்தட்டு, கொறே ஆள்க்காறா அவனபக்க சேர்சிதாங்; அவனும் கொந்துரு, அவன நம்பித்தா ஆள்க்காரும் செதறிண்டு ஹோதுரு.