47 மொதலாளி அவனகூடெ ஏன கெலச ஹளிதாங் ஹளி அருதட்டுங்கூடி, அதன கீயாதெ இப்பா கெலசகாறங்ங ஒள்ளெ சிட்ச்செ கிட்டுகு.
ஏசு அந்த்தெ ஹளிதாகண்டு பேதுரு, “எஜமானனே! ஈ காரெ ஒக்க நங்காக மாத்தற ஹளிதப்புதோ? அல்ல எல்லாரினகூடெயும் ஹளுதோ?” ஹளி கேட்டாங்.
அவங் பிஜாருசாத்த சமெயாளெ அவன மொதலாளி பந்தட்டு, அவன ஹிடுத்து ஒள்ளெ சிட்ச்செ கொட்டு, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்கள கூட்டதாளெ அவன ஏல்சுவாங்.
நன்ன வாக்கின தள்ளி, நன்ன அங்ஙிகரிசாத்தாக்கள ஞாயவிதிப்பத்தெ ஒந்து காரெ ஹடதெ; அது ஏன ஹளிங்ங நா கூட்டகூடிதா வாக்கு தென்னெயாப்புது; ஆ வாக்கு கடெசி ஜினாளெ ஆக்கள ஞாயவிதிக்கு.
அதங்ங ஏசு அவனகூடெ, “மேலெந்த கிட்டிதில்லிங்ஙி நினங்ங நன்னமேலெ ஒந்து அதிகாரம் உட்டாக; அதுகொண்டு நன்ன நின்ன கையாளெ ஏல்சிதாவனாப்புது தொட்ட குற்றக்காறங்” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க கண்ணு காணாத்தாக்களாயி இத்தங்ங, நிங்களகையி தெற்று குற்ற உட்டாக; எந்நங்ங நிங்க ‘நங்காக ஒக்க கண்ணு கண்டாதெ’ ஹளி ஹளீரெ; அதுகொண்டு நிங்க குற்றக்காரு தென்னெ” ஹளி ஹளிதாங்.
பண்டத்த காலதாளெ ஜனங்ஙளு தெய்வ ஏற ஹளி அறியாதெ கீதா தெற்றின, தெய்வ, கண்டும் காணாத்த ஹாற புட்டித்து; எந்நங்ங ஈக, லோகதாளெ உள்ளா எல்லா ஜனங்ஙளும் ஆக்கள தெற்று குற்றத புட்டு மனசுதிரிஞ்ஞு பருக்கு ஹளி, தெய்வ ஹளிஹடதெ.
அதுகொண்டு, தெய்வத இஷ்டப்படா ஹாற உள்ளா ஒள்ளெ காரெ ஏன ஹளி அருதட்டும், நிங்க அதன கீயாதித்தங்ங அது தெய்வ குற்ற ஆப்புது.